திடுக்கிடும் தகவல்கள் இன்று வெளியாகுமென சனல் – 4 செய்திச்சேவை அறிவிப்பு

Posted by - September 5, 2023
உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பான திடுக்கிடும் தகவல்களை ‘இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் – வெளிப்படுத்தல்கள் (டிஸ்பச்சஸ்)’ என்ற மகுடத்திலான…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 5நாள் போராட்டம்.

Posted by - September 4, 2023
31.08.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி, ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தில் நாட்டை…
Read More

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போன்று திருகோணமலையிலும் ஏற்படும் நிலை!-சுகாஸ்

Posted by - September 4, 2023
பேரினவாத ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்தாவிட்டால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் ஏற்படும் என தமிழ்த் தேசிய…
Read More

ஹிட்லரின் இனவெறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு – 80 ஆண்டுகால வழக்கில் தீர்ப்பு

Posted by - September 4, 2023
ஜெர்மனியில் 1933 ஆண்டில் இருந்து 1945 வரை ஆட்சியில் இருந்த அடால்ஃப் ஹிட்லர் எனும் சர்வாதிகாரியின் நாஜி கட்சியினர், இவரது…
Read More

திருமலையில் விகாரை நிர்மாணிப்புக்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம்!

Posted by - September 3, 2023
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல்…
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணியில் ஐ.நா கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்படவேண்டும்

Posted by - September 3, 2023
“வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய கேள்விகளுக்கான பதில்கள் மனிதப்புதைகுழிகளில் இருக்கக்கூடும்”  வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் கொக்குத்தொடுவாய்…
Read More

ஆர்ப்பாட்டம் : கஜேந்திரன், கஜேந்திரகுமார் உள்ளிட்ட 14 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

Posted by - September 3, 2023
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (03) மனித சங்கிலிப்…
Read More

உக்ரைனிய மொழியில் பேசாதே! ஜேர்மனியில் 10 வயது சிறுவனை பாலத்தில் இருந்து தூக்கி வீசிய நபரால் பரபரப்பு

Posted by - September 2, 2023
ஜேர்மனியில் நகரம் ஒன்றில் உக்ரைனிய மொழி பேசியதற்காக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 10 வயதுடைய உக்ரைனிய சிறுவனை பாலத்தில்…
Read More

பல்பரிமாணத் தாக்கங்களால் பெரிதும் நலிவுற்ற நிலையில் 12.34 மில்லியன் மக்கள்

Posted by - September 2, 2023
இலங்கையின் பல்பரிமாணப் பாதிப்புச் சுட்டெண் 0.206 ஆகக் கணிப்பீடு மொத்த சனத்தொகையில் 55.7 சதவீதமானோர் நலிவுற்றநிலையில் உள்ளனர் உயர் பாதிப்புக்கள்…
Read More

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

Posted by - September 1, 2023
ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஜேர்மனியில் வாழ்ந்து வரும் ரஷ்ய நாட்டவரான Valid D என்பவர், சமூக…
Read More