முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்யுங்கள்

Posted by - March 6, 2024
இந்தியச் சிறையில் இருக்கின்ற முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து   அவர்களுடைய  குடும்பத்தோடு சேர நடவடிக்கை எடுக்குமாறு…
Read More

217 முறை கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஜேர்மன் நாட்டவர்: வியப்பூட்டும் செய்தி

Posted by - March 6, 2024
ஜேர்மன் நாட்டவர் ஒருவர், 217 முறை கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டதைக் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜேர்மன் நாட்டவர் ஒருவர்,…
Read More

யேர்மனியில் டெஸ்லா உற்பத்தியை நிறுத்தியது: தீ வைப்புக்கு உரிய கோரியது வலது சாரிக் குழு

Posted by - March 6, 2024
யேர்மனியில் மின்சார மகிழுந்தை உற்பத்தி செய்யும் டெஸ்லா தொழிற்சாலைக்கு செல்லும் மின்சாரம் வழங்கும் மின்கம்பிகள் தீவிர வலது சாரி குழுவால் தீயிட்டு…
Read More

சுழிபுர புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் – சுகாஷ் எச்சரிக்கை!

Posted by - March 6, 2024
சுழிபுரத்திலே புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதாக எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். அந்த தகவல் உண்மையானது.…
Read More

யேர்மன் வாழ் தமிழ் மக்களுடைய நிதிப் பங்களிப்பில் மூதூர் பிரதேசத்தில் கற்றல் உபகரணங்கள்.

Posted by - March 5, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் கீழ் யேர்மன் வாழ் தமிழ் மக்களுடைய நிதிப் பங்களிப்பில் 75 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்…
Read More

ஐ.நா. முன்றலில் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - March 5, 2024
04.03.2024 திங்கள் 14:30 மணிக்கு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் கவனயீர்ப்புப் போராட்டம்…
Read More

சுயாதீன விசாரணைகளிற்கான எங்கள் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன

Posted by - March 5, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த  புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன, வெளிப்படையான சுயாதீன விசாரணைகளிற்காக நாங்கள் விடுத்த வேண்டுகோள்களையும் மன்றாட்டங்களையும் இலங்கை…
Read More

சித்திரவதைகளில் ஈடுபட்டவர் என உயர்நீதிமன்றம் உறுதி செய்த ஒருவரை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதா?

Posted by - March 5, 2024
புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்துதென்னக்கோன் நியமிக்கப்பட்டமை குறித்து இலங்கைசட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
Read More

சர்வதேச சட்டங்களைமீறுபவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள்

Posted by - March 5, 2024
இலங்கை அரசாங்கத்தை  தமிழர்களிற்கு எதிரான குற்றங்களிற்கு  பொறுப்புக்கூறச்செய்வதன் மூலம் சர்வதேச சட்டங்களைமீறுபவர்கள்  தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள் என்ற செய்தியை சர்வதேச…
Read More

சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம் !

Posted by - March 4, 2024
சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Read More