யேர்மன் தலைநகரில் நடைபெற்ற தியாக தீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 27, 2025
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்க்காக தனது உயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின்…
Read More

யேர்மனி குஞ்சன்கவுசன் கோட்டப்பொறுப்பாளர் திரு. கந்தசாமி முத்துக்குமார் சாவடைந்துள்ளார்.

Posted by - September 26, 2025
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  வருகின்ற திங்கட்கிழமை 29.09.2025 அன்று காலை  10.00 மணிக்கு நடைபெற  உள்ளதை அறியத்தருகின்றோம். இடம்:- Neuer Friedhof…
Read More

வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீக காணிகள், குளங்களை விழுங்கப்போகும் கிவுல் ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள்

Posted by - September 26, 2025
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகள், பழந்தமிழ் கிராமங்கள்…
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - September 26, 2025
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்…
Read More

தியாக தீபத்திற்கு உணர்வுபூர்வ அஞ்சலி

Posted by - September 26, 2025
தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள…
Read More

சர்வஜன வாக்கெடுப்பை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்..! கஜேந்திரகுமார்

Posted by - September 25, 2025
வரவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை தோற்கடிக்க தமிழ் மக்கள் முன் வர வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
Read More

தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 24, 2025
தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில்…
Read More

அரசியல் நாடகங்களின் அத்தியாயம் : அநுர அரசின் புதிய முகமூடி – ஆழமான அவநம்பிக்கையின் வேர்கள்

Posted by - September 24, 2025
கிளிநொச்சியில் சமீபத்தில் நடந்த போராட்டம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜாவின் பேச்சின் மூலம், இலங்கை அரசியல் மீண்டும் ஒரு…
Read More

பாலஸ்தீன் அங்கீகாரம்: வரலாற்று திருப்புமுனையா அல்லது குறியீட்டு நடவடிக்கையா?

Posted by - September 24, 2025
✧.பாலஸ்தீன் அரசின் வரலாற்றுப் பின்னணி பாலஸ்தீனின் சுயாட்சி தேடல் நவீன வரலாற்றில் மிகவும் நீடித்தும் சிக்கலானதுமான பிரச்சினையாகும். 1947 ஆம்…
Read More