தமிழின அழிப்பை நினைவு கூர்ந்து யாழ் பல்கலையில் குருதிக் கொடை

Posted by - May 14, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனஅழிப்புச் செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக்…
Read More

நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்

Posted by - May 14, 2024
முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் இரவு வேளையில் மிக மோசமான முறையில் பொலிஸாரினால் கைது…
Read More

வடக்கு, கிழக்கில் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்கு பணிந்து நீதிமன்றங்கள் செயற்படுகின்றனவா?

Posted by - May 14, 2024
வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை…
Read More

ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு- தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - May 13, 2024
  10.05.2024 ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு   தமிழீழத்தின் மீதும் தாய்மொழி மீதும் பற்றுக்கொண்டு, தனது இறுதிமூச்சுவரை…
Read More

தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதி : சுமந்திரன் விசனம்

Posted by - May 13, 2024
முள்ளிவாய்க்கால் கஞ்சி பாரிமாற்றும் நிகழ்வின் போது பொலிஸாரினால் வெளிப்படுத்தப்படும் எதிர்ப்பு அநீதியான செயற்பாடு என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More

தொற்று நோயை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்தியது போல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா?

Posted by - May 13, 2024
தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்திய பொலிஸார். அதேபோல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என…
Read More

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவு கூர்ந்து சபையில் ”சிரட்டை” யை சமர்ப்பித்த சிறிதரன் !

Posted by - May 13, 2024
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவு கூர்ந்து ”சிரட்டை ”ஒன்றை சபாபீடத்திற்கு சமர்ப்பித்து அதனைப்  பாராளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற…
Read More

திருகோணமலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதற்காக கைதானவர்களுக்கு விளக்கமறியல் !

Posted by - May 13, 2024
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸாரினால் கைது…
Read More

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது

Posted by - May 13, 2024
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில்,  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று (13) விநியோகிக்கப்பட்டது.
Read More

பேசுவோம் போரிடுவோம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இலண்டன் அல்ப்பேட்டன்.

Posted by - May 13, 2024
ஈழத்தீவின் தொன்மையான வரலாற்றில் தமிழ்த் தேசிய இனம் தமக்கான தேசத்தில் தம்மைத் தாமே ஆளும் அரசாட்சி கொண்ட தேசமாக பல…
Read More