யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் மென்கடே நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024

Posted by - March 21, 2024
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில்…
Read More

வெடுக்குநாறிமலை சம்பவம் – மதசுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது

Posted by - March 21, 2024
வவுனியாவில் சமீபத்தில் இந்து ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் மத மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது என பிரிட்டன்…
Read More

சபாநாயகர் இந்த நாட்டின் சாபக்கேடு

Posted by - March 21, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வாதிகார ஆட்சியை முன் கொண்டு செல்ல,பொலிஸார் மக்கள் மீது காட்டாட்சியை நடத்த அவர்களுக்கு கடுமையான சட்டங்கள்…
Read More

கால்ஸ்ருக தமிழாலயம் இரண்டாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு.

Posted by - March 21, 2024
தமிழர் ஒருங்கிணைப்பு குழு யேர்மனி கிளையின் உப அமைப்பான தமிழ் கல்வி கழகம் வருடம் தோறும் நடாத்தும் கலைத்திறன் போட்டி…
Read More

யாழில் தொடரும் மீனவர்களின் போராட்டம் ; ஒருவரது நிலை கவலைக்கிடம்

Posted by - March 21, 2024
இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை…
Read More

வவுனியா நீதிவானுக்கு பேஸ்புக் ஊடாக அச்சுறுத்தல் – சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார் சிறிதரன்

Posted by - March 21, 2024
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி தின  நிகழ்வு தொடர்பில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும்…
Read More

ஜேர்மன் அரசுக்கு மன நல பாதிப்பு: ரஷ்யா கடும் தாக்கு

Posted by - March 20, 2024
ஜேர்மன் அரசுக்கு ஏதோ மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் இருப்பதாக ரஷ்யா விமர்சித்துள்ளது.ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும்…
Read More

எங்களின் ஆராய்ச்சி கப்பலிற்கு தடை விதித்துவிட்டு ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா?

Posted by - March 20, 2024
வெளிநாட்டு ஆராய்ச்சிக்கப்பல்களிற்கு இலங்கை  ஒரு வருட தடையை விதித்துள்ள நிலையில் ஜேர்மனியை சேர்ந்த ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைதுகத்திற்கு வருவதற்கு…
Read More

கோப் குழுவின் தலைவர் ரோஹித்தவுக்கு கடும் எதிர்ப்பு

Posted by - March 20, 2024
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் (கோப்) தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு…
Read More

டென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் இணைந்து நடாத்திய கலைநிகழ்வு

Posted by - March 19, 2024
16.03.2024 அன்று அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகவும் சிறப்பாக Herning நகரில் நடைபெற்றது. இக் கலைநிகழ்வானது வழமையான நிகழ்வுகளான பொதுச்சுடரேற்றல்,…
Read More