இலங்கை செல்வதற்காக விண்ணப்பித்த ஏனையவர்களின் விபரங்கள் எனது மின்னஞ்சலிற்கு நாளாந்தம் வருகின்றன!

Posted by - May 9, 2024
சர்வதேச அளவில் சுற்றுலாத்துறை போக்குவரத்து கலாச்சாரம் போன்ற விடயங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துவரும் டிரவல் இன்புளுன்சர் வில்டேவிஸ் இலங்கையின்…
Read More

இலங்கை பிரஜை அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்யமுடியுமா?

Posted by - May 9, 2024
இலங்கையின் பிரஜை அல்லாத ஒருவர் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு நாட்டின் சட்டத்தில் எந்த தடையுமில்லை என முன்னாள் தேர்தல்கள்…
Read More

இனவாத அரசாங்கத்துடன் அரச அதிகாரிகளும் இணைந்து மக்களை வெளியேற்ற முயற்சி

Posted by - May 9, 2024
முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்களை மாவட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மாவட்டத்தின் அரசாங்க அதிகாரிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்களா என்ற சந்தேகம்…
Read More

விடுதலை கானம்பாடி 2024-யேர்மனி ,எசன்

Posted by - May 8, 2024
கடந்த 05.05.2024 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் விடுதலை கானம்பாடி பாடற்போட்டி நிகழ்வு எசன் நகரத்தில் நடைபெற்றது. இப்போட்டி…
Read More

பிக்குவினால் ஆக்கிரமிக்கப்பட்ட திரியாய் வளத்தாமலையடி நாகதம்பிரான் ஆலயம் சப்த நாக விகாரையாக மாற்றம்

Posted by - May 8, 2024
குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர். குச்சவெளி…
Read More

கொழும்பு விளக்கமறியல் சிறையில் தமிழ் கைதிகளை பார்வையிட்டனர் கஜேந்திரன் -சிறீதரன்

Posted by - May 7, 2024
கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த முன்னாள்…
Read More

அமரர்.திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களுக்கு இதயவணக்கம்-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி

Posted by - May 7, 2024
அமரர்.திருமதி.ஜெயந்தி கீதபொன்கலன் பிறப்பிடம்:மந்துவில்-யாழ்ப்பாணம், தமிழீழம் வதிவிடம்:வூப்பெற்றால்  (Wuppertal-Germany) தமிழீழத் திருநாட்டின் அழகிய நந்தவனச் சோலையாகத் திகழும் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிக்…
Read More

2021 பெப்ரவரியில் கோட்டாபய என்னுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்க முடியும்

Posted by - May 5, 2024
2021 இல் என்னுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டவேளை தெரிவித்த விடயங்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுக்க முடியாது என…
Read More