உணவு பொட்டலங்களில் பயன்படுத்தும் 3,600 வகை ரசாயனம் மனித உடலில் கலப்பு: மலட்டுத் தன்மை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தகவல்

Posted by - September 19, 2024
பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, உலோகம் உள்ளிட்டவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது தெரியவந்துள்ளது. இது…
Read More

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 17,140,354 பேர் தகுதி

Posted by - September 17, 2024
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More

சிறிலங் காவின் சனாதிபதித்ததர்தலலப்புறக்கணியுங்கள்-ஈழத் தமிழர் பேரவை ஐ.ரா.

Posted by - September 17, 2024
சிறிலங்கா சனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் நாள் நகைபபறவுள்ளது. தாயகத்தில் வாழும் உறவுகள் ஒற்றை ஆட்சிக்குள் எம்மை அடக்கியாளும் இச்சனாதிபதித்…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

Posted by - September 16, 2024
சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதினைந்தாவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை…
Read More

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களைக் கோருகிறோம்! ஈழத்தமிழர் மக்கள் அவை-யேர்மனி.

Posted by - September 16, 2024
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இம்மாதம் 21ம் நாள் நடைபெறவுள்ள நிலையில், இத் தேர்தலில் வாக்களிக்காது…
Read More

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் ; தேர்தலைப் பகிஷ்கரிப்பதே சிறந்த வழி! – கஜேந்திரகுமார்

Posted by - September 16, 2024
தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர்…
Read More

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை!

Posted by - September 15, 2024
இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை என்றும்…
Read More

தியாக தீபம் திலீபனின் 37வது நினைவுதினம் யாழில் அனுஷ்டிப்பு

Posted by - September 15, 2024
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவுதினம் இன்றைய தினம் (15)…
Read More

புலம்பெயர்தல் தொடர்பில் நாடொன்றுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ள ஜேர்மனி

Posted by - September 15, 2024
புலம்பெயர்தல் ஜேர்மனி அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ள நிலையிலும், ஆப்பிரிக்க நாடொன்றுடன் புலம்பெயர்தல் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது அந்நாடு.
Read More

51/1 தீர்மானத்தை காலநீடிப்பு செய்வது குறித்து வியாழன்று இணையனுசரணை நாடுகள் கூடி ஆராய்வு

Posted by - September 15, 2024
பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இலங்கை தொடர்பான…
Read More