யேர்மனி கம்பூர்க்,எசன், முன்சமுன்சன்கிளட்பாக் ஆகிய நகரங்களில் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை நினைவேந்தல்கள்.

Posted by - July 28, 2024
யேர்மனி கம்பூர்க்,எசன், முன்சமுன்சன்கிளட்பாக் ஆகிய நகரங்களில் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை நினைவேந்தல்கள். கறுப்பு ஜீலை நினைவேந்தல் நிகழ்வு…
Read More

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் நீடித்துள்ளது

Posted by - July 27, 2024
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஆறுமாதங்களிற்கு நீடித்துள்ளது  என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More

பொலிஸ்மா அதிபரின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியும்

Posted by - July 27, 2024
பொலிஸ்மா அதிபரின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரொருவரை பொலிஸ் ஆணைக்குழு அல்லது அரச சேவை ஆணைக்குழுவால்…
Read More

ஜெர்மனியில் விமான நிலையத்தை முற்றுகையிட்ட சூழலியல் ஆர்வலர்கள்: காரணம் என்ன?

Posted by - July 27, 2024
ஜெர்மனி நாட்டின் மிக முக்கிய விமான நிலையமான பிறைங்போட் விமான நிலையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவை ரத்தானது.…
Read More

நீதிமன்றத்தின் உத்தரவினை அரசாங்கம் ஏற்க மறுப்பது ஆபத்தான அச்சுறுத்தலான விடயம்

Posted by - July 26, 2024
பொலிஸ்மா அதிபர் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஆபத்தான விடயம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
Read More

கட்டுப்பணத்தை செலுத்தினார் ரணில்

Posted by - July 26, 2024
உத்தேச ஜனாதிபதித் தேர்தலுக்காக ரணில் விக்கிரமசிங்க  சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால் சி பெரேரா இன்று வெள்ளிக்கிழமை…
Read More

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும் ஈழம் சேகுவேரா காலமானார்!

Posted by - July 26, 2024
முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என…
Read More

படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தல்

Posted by - July 25, 2024
இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து இன்றைய…
Read More

இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- யேர்மனி முன்ஸ்சர் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வுகள்(Münster)

Posted by - July 24, 2024
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன்…
Read More

பழைய செம்மலை நீராவியடி பொங்கல் !வதந்தியை நம்பி நீதிமன்றத்தை நாடிய பொலிஸார்!

Posted by - July 24, 2024
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு புதன்கிழமை (24) இடம்பெற்றுவரும் நிலையில் கொக்குளாய் பொலிஸார் இந்த…
Read More