பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு, ஊழல் ஒழிப்பு, பொறுப்புக்கூறலில் முன்னேற்றம்!

Posted by - September 26, 2024
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணல், ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தல் மற்றும் ஆட்சி நிர்வாகம், மனித உரிமைகள், கடந்தகால மீறல்கள் தொடர்பான…
Read More

பேரவையின் உறுப்புநாடுகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் சிவில் சமூகம்

Posted by - September 26, 2024
இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, காலநீடிப்புச் செய்யப்பட்ட 51/1 தீர்மானத்தை மீண்டும் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால்…
Read More

ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமாயின் அடக்குமுறை கட்டளை சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும்!

Posted by - September 26, 2024
வலுவான ஜனநாயக ஆட்சியின் அடித்தளம் அடக்குமுறைக்கு எதிரானது என சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர ஊடக இயக்கம், புதிய ஜனாதிபதி கௌரவ அநுரகுமார…
Read More

யேர்மனி றயின என்னும் நகரத்தின் மத்தியில் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - September 25, 2024
யேர்மனி றயின என்னும் நகரத்தின் மத்தியில் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.
Read More

தமிழ்த்தேசிய உணர்வுத் தளத்தை மீளக் கட்டமைப்பதில் பொதுவேட்பாளர் காத்திரமாக பங்காற்றியுள்ளார்

Posted by - September 24, 2024
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவுவரை தேசமாகத் திரண்டிருந்த தமிழ் மக்கள் அதன் பின்னர் சாதிகளாகவும், சமயங்களாகவும், பிரதேசங்களாகவும், கட்சிகளாகவும் சிதறடிக்கப்பட்டுள்ளனர். தென்னிலங்கை…
Read More

கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் – அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை

Posted by - September 24, 2024
நீங்கள் கனவு காணும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று யாழ்மாவட்ட பாராளுமன்ற…
Read More

மாகாண சபைத் தேர்தலை நடத்தி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே முக்கியத்துவமானது

Posted by - September 24, 2024
பாராளுமன்றத் தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலை நடத்தி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே முக்கியத்துவமானது. எனவே, 13 அல்லது…
Read More

அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் – ஜனாதிபதி அநுர உறுதி

Posted by - September 23, 2024
அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.
Read More

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் !

Posted by - September 23, 2024
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.…
Read More