யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுகட்சியின் சார்பில் தந்தை செல்வாவின் பேரன் இளங்கோவன் களத்தில்

Posted by - October 6, 2024
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழரசு கட்சியின் யாழ். மாவட்டத்திற்கான வேட்பாளர்களின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என கூறும் பிக்கு

Posted by - October 5, 2024
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என பிக்கு ஒருவர்…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பம்!

Posted by - October 5, 2024
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும்  வேட்பாளர்கள்…
Read More

புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம்!

Posted by - October 5, 2024
சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வாக்களிப்பின் வெவ்வேறு பரிமானங்களையும், மக்களின் அரசியற் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய நோக்கு…
Read More

ஜேர்மனியில் பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டு விற்பனைக்கு தடை

Posted by - October 4, 2024
பிரபலமான மொபைல் பிராண்டான OnePlus ஸ்மார்ட்போன்கள் மீண்டும் ஜேர்மனியில் விற்பனைக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இது அந்த நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Read More

பந்துலவின் தீர்மானம்

Posted by - October 4, 2024
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன…
Read More

தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் !

Posted by - October 4, 2024
இலங்கை தமிழரசு கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பிஎ .…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை பொதுத்தேர்தலுக்கு முன் விடுவிக்க வேண்டும்

Posted by - October 3, 2024
ஜனாதிபதியின் காலத்தில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பியுள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை பொதுத்தேர்தலுக்கு முன்பாக விடுவிக்க நடவடிக்கை…
Read More

இந்திய பெண்ணை மணந்த இலங்கை நபரை நாடு கடத்த ஐகோர்ட் தடை

Posted by - October 2, 2024
இலங்கை தலைமன்னாரைச் சேர்ந்த சரவணபவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இலங்கையை சேர்ந்த நான், கடந்த…
Read More

அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கால அரசியலுக்கான புதிய திசைகளை தீர்மானிக்க வேண்டும்

Posted by - October 2, 2024
அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கால அரசியலுக்கான புதிய திசைகளை தீர்மானிக்க வேண்டும் என யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம்…
Read More