தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணம்.

Posted by - September 5, 2024
மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக…
Read More

பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் அதிகரிப்பு – டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல்

Posted by - September 5, 2024
தேர்தல் பிரச்சார காலத்தில் பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் கடும் கரிசனை வெளியிட்டுள்ளது.
Read More

இன்னல்களை தீர்ப்பதற்கான இலக்கே இந்ததேர்தல்

Posted by - September 5, 2024
கடந்தகால இன்னல்களைத் தீர்ப்பதற்கான இலக்காகவும் அடையாளமாகவும் இந்த தேர்தல் இருக்கும். என தமிழ்பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளதுடன் தேர்தலின் பின்னர் தமிழரசுக்கட்சியுடன்…
Read More

அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பது தொடர்பான முக்கிய அறிவித்தல்

Posted by - September 5, 2024
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More

முத்தகவை நிறைவைக் கண்ட தமிழாலயம் வாறண்டோர்வ்

Posted by - September 4, 2024
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழாலயங்களில் ஒன்றான வாறண்டோர்வ் தமிழாலயத்தின் முத்துவிழா, கடந்த 31.08.2024 சனிக்கிழமை காலை…
Read More

யேர்மனியை வந்தடைந்த ஈருருளிப்பயணப் போராளிகள்.

Posted by - September 4, 2024
மனித உரிமைகள் ஆணையகத்தின் 57வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை…
Read More

பகிரங்கமாக குறிப்பிட்ட விடயங்களை சஜித் நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் பாரிய விளைவுகள் ஏற்படும்

Posted by - September 4, 2024
இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானத்தினால் தமிழ் மக்களை பழிவாங்கும் மோசமான செயற்பாட்டில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இதனுடாக நாங்கள் எடுத்த…
Read More

ரணில் விக்கிரமசிங்க கடும் இனவாதி : தமிழ் மக்களை பழிவாங்கியுள்ளார் – சுமந்திரன் கடும் சாடல்!

Posted by - September 4, 2024
நாட்டில் மிக மோசமான இனவாதியாக ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க  செயற்படுகின்றார். இதனை தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.…
Read More

தமிழ்த் தேசத்து அரச உத்தியோகத்தர்கள் தபால்மூல வாக்களிப்பை பகிஷ்கரிக்க வேண்டும்!

Posted by - September 4, 2024
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ‘ புதிய மொந்தையில் பழைய கள்ளு ‘ என்பதை போன்று ஒற்றையாட்சியை பேணிப்…
Read More