மலையககட்சி தலைவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பது சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே!

Posted by - September 11, 2024
மலையககட்சி தலைவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பது சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், மலையக சமூக ஆய்வு மையத்தின்…
Read More

லசந்த தாஜூடீனை கொலை செய்தவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் – சிஐடியின் முன்னாள் தலைவர்

Posted by - September 11, 2024
சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்கவையும்  வாசிம் தாஜூதீனையும் கொலை செய்தவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என சிஐடியின் முன்னாள் தலைவர்…
Read More

டிஜிட்டல் திரையில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகளுக்கு மெய்நிகர் ஆட்டிச பாதிப்பு ஏற்படுமா? நிபுணர்கள் விளக்கம்

Posted by - September 11, 2024
அமீரகத்தில் அதிக நேரம் டிஜிட்டல் திரையில் செலவிடும் குழந்தைகளுக்கு மெய்நிகர் ஆட்டிச குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா? என்பதற்கு அமீரகத்தில் உள்ள…
Read More

சகல வேட்பாளர்களினதும் விஞ்ஞாபனங்களை அலசி ஆராய்ந்து முடிவை அறிவிப்போம் – எஸ்.சிறிதரன்

Posted by - September 10, 2024
இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானம் முறையாக மேற்கொள்ளப்படாத பின்னணியில், தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்கான விசேட…
Read More

தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குகளே

Posted by - September 9, 2024
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாக முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுறும் வரைக்கும் விடுதலைப்புலிகள் இருந்தார்கள். அவர்களின் ஆயுதப்…
Read More

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் துண்டுப்பிரசுரங்களை பறித்த பொலிஸார்

Posted by - September 9, 2024
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க கோரி மருதங்கேணி பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தபோது அங்கு சென்றிருந்த…
Read More

நில அபகரிப்பை நிறுத்துங்கள் – ஜெனீவாவில் அமெரிக்கா வேண்டுகோள்

Posted by - September 9, 2024
இலங்கையின் பொருளாதார மீட்சியை வரவேற்பதாக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது.
Read More

மனித உரிமை பேரவையில் தீர்மானங்கள், ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையை நிராகரிப்பதாக இலங்கை தெரிவிப்பு

Posted by - September 9, 2024
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வெளிப்புற  ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையையும் நிராகரிப்பதாக ஐக்கிய…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை விடுத்துள்ள அறிக்கை 09.09.2024 .

Posted by - September 9, 2024
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையைச் சிரமேற்று இலட்சியத்தின் வழி பணி தொடர்வோம் . ​அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சுவிஸ்வாழ் தமிழீழ மக்களே!…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணத்தின் 10 ஆம் நாள்.

Posted by - September 8, 2024
மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக…
Read More