பத்திரிகை சுதந்திரத்தை பறிக்க பொய் வழக்கு போடும் அரசுகள்.. இந்தியாவை சுட்டிக்காட்டிய சர்வதேச அமைப்பு

Posted by - October 29, 2024
அரசுகளுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் பத்திரிகைகள் குறிவைக்கப்படுவதாக க உலக செய்தி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
Read More

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை குறுக்கு வீதிகளை பயன்படுத்துவோர் அவதானமாக செயற்பட வேண்டும்

Posted by - October 28, 2024
கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை புகையிரத சேவை திங்கட்கிழமை (28) முதல் ஆரம்பமாகவுள்ளது. வடக்கு புகையிரத சேவை இன்று முதல்…
Read More

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணியாக எமது தமிழ் தேசிய மக்கள் முன்னனி உள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 28, 2024
ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாங்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதை நிராகரிக்கக் கூடிய, செயல்படுத்தக்கூடிய ஒரு அணியாக  தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
Read More

உறவுகள் பற்றிய உண்மையை அறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு

Posted by - October 25, 2024
வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களை இன்னமும் தேடிவருகின்ற குடும்பங்களுக்கு, அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை…
Read More

புதிய அரசின் ஆட்சிமாற்றத்திற்கு பின்னரும் தொடரும் விசாரணைகள்..!

Posted by - October 25, 2024
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்ட…
Read More

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழர்கள் வெளிப்படுத்தும் அரசியல் தீர்வுசார் நிலைப்பாட்டுக்கு எதிராக செயற்படோம் – கஜேந்திரகுமாரிடம் அமெரிக்கத்தூதுவர் உறுதி

Posted by - October 25, 2024
எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும்…
Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிப்பு

Posted by - October 24, 2024
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

Posted by - October 24, 2024
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றையதினம் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

வன்னியில் வேட்புமனு நிராகரிப்பு; தீர்ப்பினை அறிவித்த உயர் நீதிமன்றம்!

Posted by - October 23, 2024
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (23)…
Read More

‘உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக ரணில் ஏன் குழுவை நியமித்தார் “?

Posted by - October 22, 2024
உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நியமித்த குழுவின் விசாரணைகளின் நம்பகதன்மை குறித்து பேராயர் கர்தினால்…
Read More