டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை

Posted by - November 21, 2024
வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (21)…
Read More

ஒற்றையாட்சிக்கு துணையாகி இந்தியா வரலாற்றுத் தவறைச் செய்யக்கூடாது ; இந்திய உயர்ஸ்தானிகரிடம் கஜேந்திரகுமார் நேரில் கோரிக்கை

Posted by - November 20, 2024
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் ஒற்றையாட்சியை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கத்தினை தமிழர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கவுள்ளதாக காண்பிப்பதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவளித்து…
Read More

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்குரிய அழுத்தங்களை கொடுப்போம் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - November 19, 2024
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்குரிய அழுத்தங்களையும் வேறு சர்வதேச விசாரணையை நடத்தக்கூடிய அரங்குகளுக்கு இலங்கையை கொண்டு செல்வதற்குரிய…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்தூவி அஞ்சலி

Posted by - November 19, 2024
கடந்த (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More

தமிழீழத் தேசியத்தலைவரின் அகவை எழுபதை முன்னிட்டு, பிரான்சில் நடைபெற்ற மேதகு எழுபது கலை நிகழ்வு.

Posted by - November 17, 2024
தமிழீழத் தேசியத்தலைவரின் அகவை எழுபதை முன்னிட்டு, பிரான்சில் நடைபெற்ற மேதகு எழுபது கலை நிகழ்வு.
Read More

ரில்வின் சில்வாவின் கருத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகின்ற ஆபத்தை தெளிவாக புலப்படுத்துகின்றது!

Posted by - November 17, 2024
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக…
Read More

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 5,992,348 பேர் வாக்களிக்கவில்லை

Posted by - November 16, 2024
2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்புக்கமைய பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்த நிலையில், 11,148,006 பேர்…
Read More

யாழில் வெற்றி பெற்ற நபர்கள்

Posted by - November 15, 2024
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.   யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி…
Read More

தேசிய மாவீரர் நாள் யேர்மனி -2024 , நிகழ்வுகளை நேரலையில் அஞ்சல் செய்ய விரும்பும் ஊடகங்களுக்கு!

Posted by - November 14, 2024
14.11.2024 அன்புடையீர் வணக்கம், யேர்மனியில்  தேசிய மாவீரர் நாளானது இம்முறையும் டோட்மூண்ட் நகரில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை உங்கள்…
Read More