பல்கலை மாணவர்கள் கொலை-பொலிஸாருக்கு விளக்கமறியல்(காணொளி)

Posted by - October 22, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலையுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பொலிசாரும் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை யாழ்ப்பாண…
Read More

பயங்கரவாத தடைச்சட்டமே பொலிஸாரின் அத்துமீறலுக்கு காரணம்-மு.சந்திரகுமார்

Posted by - October 22, 2016
நாட்டில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமே யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மாணவர்களைக் கொலை செய்யக்காரணமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்தார். யாழ்…
Read More

மாணவர்களின் கொலைக்கு நீதியான விசாரணை வேண்டும்-மாவை(காணொளி)

Posted by - October 22, 2016
கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடைய மரண விசாரணைகள் நீதியானதாக இடம்பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.…
Read More

தமிழர் தாயகத்தில் உயிர்களுக்கான மதிப்பும் பாதுகாப்பும் எந்த நிலையில் ?

Posted by - October 22, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர் தாயகத்தில் உயிர்களுக்கான மதிப்பும் பாதுகாப்பும் எந்த நிலையில் தொடர்ந்தும் இருக்கிறது என்பதை…
Read More

எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 9 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Posted by - October 22, 2016
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள்.தமிழ் மக்களின்விடுதலைப்…
Read More

பல்கலைக மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு பொலிஸார் நடத்திய திட்டமிட்ட கொலையே -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-

Posted by - October 22, 2016
பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாகிப் பிரயோகம் திட்டமிட்ட கொலையே என்று தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலிலும் சூட்டுக் காயங்கள் -வெளிவரும் உண்மைகள்- (படங்கள் இணைப்பு)

Posted by - October 22, 2016
பொலிஸாரினால் சுட்டுக் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவர்கள் பயணித்த மோர்டார் சைக்கிலிலும் சுட்டுக் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read More

மாணவர்கள் கொலைச் சம்பவம் – மைத்திரியும் சம்பந்தனும் நேரில் சந்திப்பு

Posted by - October 21, 2016
யாழ். நகரில் இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் நேரில்…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு-5 பொலிஸார் கைது(காணொளி)

Posted by - October 21, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று இரவு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்…
Read More