தேசக்குழந்தை பாலச்சந்திரன் அறக்கட்டளை உதயமானது.
பேர்லின் அம்மா உணவகத்தின் ஒருங்கிணைப்பில் தாயகத்தில் எமது தேசக்குழந்தை பாலச்சந்திரனின் அகவை தினத்தை முன்னிட்டு “பாலச்சந்திரன் அறக்கட்டளை” ஆரம்பிக்கப்பட்டது. ஈழத்து இளவரசன் பாலச்சந்திரனின் 23 வது அகவை தினத்தை(01/10/2019) முன்னிட்டு மட்டு /கரடியனாறு, கோப்பாவெளி கிராமத்திலும் அத்தோடு கிளிநொச்சியில் கருணா நிலையத்திலும்…
மேலும்
