கரிகாலன்

தேசக்குழந்தை பாலச்சந்திரன் அறக்கட்டளை உதயமானது.

Posted by - October 8, 2019
பேர்லின் அம்மா உணவகத்தின் ஒருங்கிணைப்பில் தாயகத்தில் எமது தேசக்குழந்தை பாலச்சந்திரனின் அகவை தினத்தை முன்னிட்டு “பாலச்சந்திரன் அறக்கட்டளை” ஆரம்பிக்கப்பட்டது. ஈழத்து இளவரசன் பாலச்சந்திரனின் 23 வது அகவை தினத்தை(01/10/2019) முன்னிட்டு மட்டு /கரடியனாறு, கோப்பாவெளி கிராமத்திலும் அத்தோடு கிளிநொச்சியில் கருணா நிலையத்திலும்…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – யேர்மனி

Posted by - October 8, 2019
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய யேர்மனி வாழ் தமிழீழ மக்களே, என்றுமில்லாதவாறு மிகப்பெரும் ஓர் அரசியல் பொறிக்குள் நாம் சிக்குண்டு தவிக்கும் காலமிது. சிங்கள அரசபயங்கரவாத்துடன் சில பிராந்திய, மற்றும் வல்லரசுகளும் இணைந்துகொண்டு எமக்கெதிராக…
மேலும்

பிரான்சில் ஆசிரியர் தினத்தில் இடம்பெற்ற தமிழ்ச் சோலை தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான செயலமர்வு!

Posted by - October 7, 2019
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு நேற்று (06.10.2019) ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது. தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் பாலர் நிலை தொடக்கம் வளர்தமிழ் 5 வரை கற்பிக்கும் தமிழ்மொழி…
மேலும்

சர்வதேச ஆசிரியர் தினம் பேர்லின் தமிழாலயம்.

Posted by - October 6, 2019
சர்வதேச ஆசிரியர் தினம் (05.10.)இன்றாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் சர்வதேச ஆசிரியர் தினத்தைப் பிரகடனம் செய்துள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களிடையே என்றும் இணக்க சூழலை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான் , ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் மீது…
மேலும்

அன்பார்ந்த பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர் உடன்பிறந்தோர் கவனத்திற்கு..!

Posted by - October 6, 2019
தமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2019 தமிழீழத்திலும், புலத்திலும் தமிழீழ மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரான்சில் தமிழர் ஒருங்கணைப்புக்குழு ஏற்பாட்டில் பாரிசில்…
மேலும்

மாவீர்ர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி- யேர்மனி,டுசில்டோவ்

Posted by - October 5, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீர்ர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி இன்று டுசில்டோவ் நகரில் நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்த இப் போட்டியில் தனி நபர் ஆட்டம் , இரட்டையர் ஆட்டங்கள் என பல வயதுப் பிரிவுகளுக்கும் இடையில்…
மேலும்

வந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..

Posted by - October 5, 2019
வந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை.. எந்தநாள் அண்ணன் வருவார் என்று நீ ஏங்காதே.. எவன் எதைச் சொன்னாலும் காதில் நீ வாங்காதே… https://youtu.be/IjzUT2EN2Iw
மேலும்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமா?- கோபி இரத்தினம்

Posted by - October 4, 2019
வரும் நொவெம்பர் பதினாறாம் திகதி நடைபெறவிருக்கிற சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தமிழ்தரப்புகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அதுபோல் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தும் சில தரப்புகளால் முன்வைக்கப்படுகிறது. அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
மேலும்

மொரட்டுவப் பகுதியில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன பதட்டத்தில் கொழும்பு.

Posted by - October 4, 2019
கொழும்பை அண்மித்த மொரட்டுவப் பகுதியில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றும் 2 சிறிய வெடி குண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த வெடிகுண்டுகள் மொரட்டுவ, ராவதாவத்தப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.நாளை சென்ட் மேரிஸ் தேவாலயத்தில் ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு…
மேலும்

பிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு!

Posted by - October 4, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதைபந்தாட்ட வீரர்களின் தெரிவு அணியின் இளம் வீரர்களான தமிழீழ அணியானது அவ்வப்போது பிரான்சிலும் ஐரோப்பிய ரீதியிலும் போட்டிகளில் பங்கொண்டு வந்திருந்தனர். இன்று (03.10.2019) பிரான்சின் 94 மாவட்டத்திலே மாவட்ட அலுவலகம்…
மேலும்