கரிகாலன்

யேர்மனி சோஸ்ற் (Soest) நகரில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி

Posted by - May 13, 2022
யேர்மனியில் மே4 ஆம் திகதியிலிருந்து மே17 திகதி வரை 14 நகரங்களில், சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பினை , வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 13.05.2022 …
மேலும்

யேர்மனி முன்ஸ்ரர் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி

Posted by - May 12, 2022
யேர்மனியில் மே 4 ஆம் திகதியிலிருந்து மே 17 திகதி வரை 14 நகரங்களில், சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பினை, வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன்…
மேலும்

யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி

Posted by - May 8, 2022
சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பினை , வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மே4 ஆம்திகதியிலிருந்து மே17 திகதி வரை தொடர்ச்சியாக 14 நகரங்களில் கவனயீர்ப்பு…
மேலும்

வேண்டி இவள் அழைக்கின்றாளே அது யாரை? – வன்னியூர் குருஸ் –

Posted by - May 8, 2022
வேண்டி இவள் அழைக்கின்றாளே அது யாரை? தேடி இவள் அழுகின்றாளே அது யாரை? கோலங் கெட்டு நிலைமாறி நிற்குமிவள் ஓலமிட்டுச் சொல்லும் வார்த்தைகள்தான் என்ன? கடவுள் என்பவன் இன்னும் இருக்கின்றானா? விதவிதமாய் வதைப்பதைக் கண்டும் ரசிக்கின்றானா? தூணிலும் துரும்பிலும் துகழாக இருப்பவனென்றால்…
மேலும்

விழுப்புண்கள்!அகரப்பாவலன்.

Posted by - May 7, 2022
விழுப்புண்கள் போரினில் ஏற்பட்ட வீரத்தின் அடையாளங்களாம் .. அது .. நெஞ்சிலும்,முகத்திலும் ஏற்படவேண்டும் என்கிறது புறநாநூறு .. அன்றையப் போர் ! இடம் குறித்து முதியோர்,குழந்தைகள் தவிர்த்து போர்த் தர்மம் காத்து நடைபெற்றது .. நேருக்கு நேர் களமாடிய காலம் ..…
மேலும்

மானிடப் பெருமையிதா?- -வன்னியூர் குருஸ்-

Posted by - May 7, 2022
யாரிவர்கள் என்றுணர்ந்தும் பேரரக்கன் படைகொண்டு யாரிவர்கள் என்றறியா வகையிலே சிதைவாக்கி குண்டுகள் வீசிக் குருதியில் குளிப்பாட்டிக் கொன்றும் குவித்தானே கொடுமையை நிலைநாட்டி. மலையின் மேலிருந்து கொட்டும் அருவி தரையை வந்து நனைக்குமே அதுபோல தலையில் குண்டது பட்டுச் சிதைத்திட உறையா நிலையோடே…
மேலும்

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்…..- திருமதி தர்சினி கலைச்செல்வன்

Posted by - May 7, 2022
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எழுதித் தீராத சோகம்….. [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
மேலும்

இதுவே தருணம் தடைபோக்க-நீ இன்றே எழுந்து போராடு-

Posted by - February 25, 2022
கதிரவன் ஒளியில் பனிபோல-அந்த கயவர் கூட்டம் ஒழியட்டும் பலமும் வளமும் நம்மோடு-இனி பாதை உண்டு நடைபோடு இதுவே தருணம் தடைபோக்க-நீ இன்றே எழுந்து போராடு
மேலும்

ஓர் அணியாய் நின்று போராடு மனிதச் சங்கிலி ஆகட்டும் -நடனக் காணொளி

Posted by - February 24, 2022
வீதி வந்து போராடு-இன்றே நீதி வந்து சேருமடா பாதி வழியை தாண்டி வந்தோம்-இனி போகும் பாதை தூரமில்லை வாசல் தாண்டி நீ வாடா வளமான நாடெம் சொந்தமடா
மேலும்

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8 ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - February 24, 2022
கடந்த 16/02/2022 மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமானது. இன்று (23/02/2022) கொட்டும் மழையிலும் கடுமையான மேடுகளிலும் இயற்கை சீற்றத்தின் காரணத்தினால் பலவீதிகளில் பயணிக்க முடியாத சூழல் நிலவிய போதும் பெரும் சவால்களுக்கு மத்தியில் மனித நேய ஈருருளிப்பயணம்பயணித்துக்கொண்டு…
மேலும்