கரிகாலன்

தமிழகத்தில் கொண்டாடப்பட்ட தமிழீழத் தேசிய தலைவரின் அகவை 65

Posted by - November 24, 2019
” தமிழர் விடியல் கட்சி ” சார்பில் பழனி அருகே கோவை ராமகிருஷணன் தலைமையில் நடைப்பெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் தனியரசு…
மேலும்

கோத்தாவின் வருகையை எதிர்த்து போராட அழைப்பு விடுக்கும் மே17 இயக்கம்

Posted by - November 23, 2019
ஶ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. “இலங்கை அதிபர் ‘கோத்தபய ராஜபக்சே’வின் இந்திய வருகையையும், இந்திய-இலங்கை அரசுகளின் தமிழீழ விரோத அரசியல் நிலைப்பாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.…
மேலும்

தமிழ்த் தேசிய மாவீரர் பெட்டகம், 2ஆம் தொகுப்பு. (காணொளி)

Posted by - November 22, 2019
தமிழ்த் தேசிய மாவீரர் பெட்டகம் 2ஆம் தொகுப்பு காணொளி 27.11.2019 புதன்கிழமை அனைத்து நாடுகளிலும் நடைபெறும் மாவீரர் நாள் மண்டபங்களில் பெற்றுக்கொள்ளலாம். 1.1.1996 தொடக்கம் 31.12.1998 வரையிலான 5227(5296) மாவீரச் செல்வங்களின் திருவுருவப்படங்களைத் தாங்கி வெளிவரும் தொகுப்பு. பாகம் 2
மேலும்

தேசிய கீதம் தனிச்சிங்களத்திலேயே பாடப்படவேணும்- கோத்தபாய

Posted by - November 20, 2019
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கையோடு அதிரடி மாற்றங்களை செய்து வரும் கோத்தபாய தேசிய கீதம் தனிச்சிங்களத்திலேயே பாடப்படவேணும் எனகட்டளை பிறப்பித்திருக்கிறார். கோத்தாவின் இந்த முடிவையடுத்து மீண்டும் தனிச்சிங்கள சட்டம் உருவாகுவதற்கான வாய்ப்பும் வரலாம் அச்சம் நிலவுகிறது.
மேலும்

தாயக உறவுகளுக்கு வலுசேர்த்த நெதர்லாந்து தமிழர்கள்.!

Posted by - November 18, 2019
தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டம் 1000 நாட்களை கடந்தும் எந்த ஒரு நீதியும் கிடைக்காத நிலையில் இன்றும் மழை வெயில் என்றும் பாராது வீதியில் நின்று போராடிக்கொண்டிருக்கிறார்கள் ஆனாலும் உலக நாடுகளும் சர்வதேச அரசும் இன்னும் பாராமுகமாகவே…
மேலும்

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக கடமையாயாற்றிய போது படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம்.

Posted by - November 18, 2019
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக கடமையாயாற்றிய போது, (18-11-2006) வவுனியா விவசாய கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியா விவசாயக் கல்லூரியில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தால் அனுஸ்டிக்கப்பட்ட இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின்…
மேலும்

1000 நாட்களாக தாயகத்தில் நடைபெறும் உறவுகளின் போராட்டத்திற்க்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகள்.

Posted by - November 17, 2019
1000 நாட்களாக தாயகத்தில் நடைபெறும் உறவுகளின் போராட்டத்திற்க்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகள். தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டம் 1000 நாட்கள் எட்டியதையொட்டி அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் நாட்டில்…
மேலும்

உள்ளே தமிழரசு சஜித்துக்கு பிரசாரம்: வெளியே காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் போராட்டம்! – அதிர்ந்தது கிட்டுப் பூங்கா (Video, Photos)

Posted by - November 14, 2019
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இறுதிக் கட்டப் பிரசாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை (13.11.2019) மாலை யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள்,…
மேலும்