தேசிய கீதம் தனிச்சிங்களத்திலேயே பாடப்படவேணும்- கோத்தபாய

222 0

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கையோடு அதிரடி மாற்றங்களை செய்து வரும் கோத்தபாய தேசிய கீதம் தனிச்சிங்களத்திலேயே பாடப்படவேணும் எனகட்டளை பிறப்பித்திருக்கிறார். கோத்தாவின் இந்த முடிவையடுத்து மீண்டும் தனிச்சிங்கள சட்டம் உருவாகுவதற்கான வாய்ப்பும் வரலாம் அச்சம் நிலவுகிறது.