கரிகாலன்

தியாகி அன்னை பூபதி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு சுமந்த “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்”

Posted by - April 19, 2020
தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் தினத்தை நாட்டுப்பற்றாளர் தினமாக தமிழீழத் தேசியத்தலைமை பிரகடனப்படுத்தியிருந்தது. அன்னை பூபதி அம்மாவின் நினைவுதினம் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்” என்றும் நினைவு கூரப்படுகின்றது .உலக வல்லரசுகளில் நாமும் ஒருவர்…
மேலும்

அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு வணக்க நாள் யேர்மனி எசன்.

Posted by - April 19, 2020
தமிழீழத் தாய் அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு தினமும் நாட்டுப்பற்றாளர் தினமும் இன்றாகும். யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் தூபியில் அன்னை பூபதியின் திருவுருவப் படத்ததுடன் யேர்மனியின்; மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் ஆகியோரின் திருவுருவப் படங்களும் வைக்கப்பட்டு தீபம்…
மேலும்

அந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.!

Posted by - April 18, 2020
மனித வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத, எவருமே சாதித்திராத, மகத்தானை மனித அர்ப்பணிப்புக்களைக் கொண்டதாக எமது விடுதலைப் போராட்டம் புகழீட்டி நிற்கிறது.இந்த அற்புதமான தியாக வரலாற்றில் அன்னைபூபதி ஒரு உன்னதமான , தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். சத்தியத்திற்காகச் சாகத் துனிந்துவிட்டால் ஒரு சாதாரன…
மேலும்

19.4.2020 அன்னை பூபதியின் நினைவு தினத்தில் இல்லங்களுக்குள் சுடரேற்றி வணங்குவோம்.

Posted by - April 17, 2020
அன்பான தமிழீழ மக்களே…. உலகப் பேரிடராக மாறியிருக்கும் இக்காலச் சூழலில் தமிழீழ தேசவிடுதலைக்காய் தம் இன்னுயிர் ஈந்தவர்களை நெஞ்சிலே நிறுத்திக் கொள்வோம். நாட்டுப்பற்றாளர் தினமான 19 ஏப்ரல் ஞாயிறு தமிழீழத்தாய் அன்னை பூபதி அவர்களின் 32 ஆவது ஆண்டில் நினைவேந்தி ஒவ்வொரு…
மேலும்

மட்டக்களப்பு மாவிலாந்துறை கிராம மக்களுக்கு பேர்லின் அம்மா உணவகம் உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தது.

Posted by - April 15, 2020
15.4.2020 இன்று மட்டக்களப்பு மண்முனைப்பற்று செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மாவிலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த 136 குடும்பங்களுக்கு தலா 1330 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை யேர்மன் அம்மா உணவகத்தால் வழங்கிவைக்கப்பட்டது. இதுவரையும் இக் கிராமத்திற்கு எந்த உதவி அமைப்புக்களும் வந்து…
மேலும்

கனடாவில் புலம்பெயர் தம்பதியர் கொரோனாவினால் சாவடைந்தனர்!

Posted by - April 15, 2020
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவந்த கணவனும் மனைவியும் கொரோனாவுக்கு பலியான சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.யாழ்ப்பாணம் தீவுகம் புங்குடுதீவைச் சேர்ந்த சோதி என்றழைக்கப்படும் நாகராஜா
மேலும்

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020 தொடர்பான அறிவித்தல்.

Posted by - April 15, 2020
பிரான்சில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ள தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் எம்மால் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020 தொடர்பாக எந்தவொரு உறுதியான முடிவையும் எடுக்கமுடியாதுள்ளது. தற்போதைய நிலைமையில், ஏற்கனவே திட்டமிட்ட நாட்களில் புலன்மொழிவளத் தேர்வினையும் எழுத்துத் தேர்வினையும் நடாத்தவியலாது என்பதனை வேதனையுடன் அறியத் தருகின்றோம்.…
மேலும்

கிளிநொச்சி மலையாளபுரம் கிராம மக்களுக்கு யேர்மனி தமிழ் மன்றம் பிராங்போட் உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.

Posted by - April 13, 2020
தாயகத்தில் கொரோனாவின் ஊரடங்குச் சட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அன்றாடம் தொழில் புரிந்து வாழ்கை நடத்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த 51 குடும்பங்களுக்கு யேர்மனியில் பிராங்போட்  நகரத்தில் உள்ள “தமிழ் மன்றம் பிராங்போட்” எனும் அமைப்பு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.…
மேலும்

யேர்மனி டோட்முன்ட் நகர பொங்கல் விழா குழுவின் நிதிப்பங்களிப்புடன்,இன்று கரடிபூவல் கிராமத்தில் உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - April 13, 2020
ஒரு புறம் கொரோன தொற்றின் தாக்கம் மறு புறம் எமது இல்லிடங்களிருந்து வெளியே செல்ல முடியாத நெருக்கடி இதன் காரணமாக தாயகத்தில் அன்றாடம் வருமானம் பெறும் தொழில்புரிந்தோர் மற்றும் வறுமைக்காட்டின் கீழ் வாழ்ந்தோர் பெண்தலமை தாங்கும் குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கி வரும்வேலையில்…
மேலும்