மே பதினோராம் நாளதில் முள்ளிவாய்க்கால்!
மே பதினோராம் நாளதில் முள்ளிவாய்க்கால்! ********** கண்ணெட்டும் தூரத்தில் கண்கெட்ட ராணுவம்.. துன்பத்தின் கணைகொண்டு துப்பாகி ரவைகொண்டும் எண்ணற்ற உறவுகளை எண்ணாது வதம் செய்ய… அண்ணனின் தம்பியர் ஆணைதனையேற்று அரணாக நின்று ஆற்றினர் அருஞ்செயல் பார்த்தோம்! முள்ளிவாய்க்கால் வரை வந்து இன்றும்…
மேலும்
