கரிகாலன்

மே 16ம் நாள் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 16, 2020
மே 16ம் நாள் முள்ளிவாய்க்கால்! ******** பதுங்கி இருந்த பாதுகாப்பின் குழியெல்லாம் பலருக்கங்கே புதைகுழி என்றே போயாச்சே! வதங்கி வாடிய உயிரின் கூட்டு உருவெல்லாம் காற்று மோதத் தரையில் வீழும் நிலையாச்சே! கால்கள் எட்டி வைக்கும் அடிகள் இடமெல்லாம் ஈரச் சதைகள்…
மேலும்

வெந்து தணிந்த நாட்கள். – ஈழத்து சுந்தர்

Posted by - May 15, 2020
வெந்து தணிந்த நாட்கள். *** **** *** இந்தியாவின் ஆசீர் வாதத்தில்… ஈழத்தமிழன் இறையாண்மை பறிக்க திட்டம் வகுத்தார்கள்…! உச்சக் கட்ட யுத்தம் ஒன்றை செய்யத் திட்டமிட்ட சிங்களத்தை… ஆயுதங்கள் அள்ளிக் கொடுத்து  ஆசிர்வதித்தார்கள்! போட்டி போட்டு பூகோள அரசியலில் ஈழத்…
மேலும்

குருதி வடிந்த பொழுதுகளே நாம் குளறி அழுத இரவுகளே

Posted by - May 15, 2020
https://youtu.be/aBMpYd1E6Yw ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் ஆற்றுக்கை நிறைவுசெய்த மாணவர்களாகிய திருமதி தீபனா தர்மபாலன், மற்றும் நிமலன் சத்தியகுமார் வழங்கும் முள்ளிவாய்க்கால் சமர்ப்பணம்!
மேலும்

மே 15ம் நாளில் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 15, 2020
மே 15ம் நாளில் முள்ளிவாய்க்கால்! ******* அன்றைய புலிவேகம் இன்றும்புது வீரியமாய் நின்று போராடும்… நெஞ்சுரம் அதுகொண்டு உலகின் கரங்களை ஓங்கி எதிர்த்து…. ஒம்பற்ற வீரத்தின் முத்திரை பதிகிறது! பரப்பால் பரந்திருந்த பெருநிலத்துத் தமிழீழம் இருக்க இடமற்ற சிறுதுண்டாய்ச் சுருங்கிட பறப்பின்…
மேலும்

மே பதின்நான்காம் நாளில் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 14, 2020
மே பதின்நான்காம் நாளில் முள்ளிவாய்க்கால்! தேடிக் களம்புகுந்து தொடர்வெற்றி பலகண்டு மீட்டெடுத்த தமிழரின் வாழ்விடங்கள் எல்லாமே விட்டிழந்த வேதனையில் வேங்கையர் படும்பாட்டை கொட்டியிங்கே சொல்லிவிட எட்டவில்லை வார்த்தைகளோ! போர்நிறுத்தம் பேச்செல்லாம் பொய்யாகிப் போனதாலே.. கொண்ட கொள்கையில் இன்றும் உறுதுயாய் குண்டும் உடலுமாய்க்…
மேலும்

மே 18 தமிழின அழிப்பு நினைவு நாளில் இணையத்தளத்தின் ஊடான நினைவேந்தல்.

Posted by - May 14, 2020
நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்! தமிழினத்துக்கு எதிராக சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாக பல்வேறு வடிவங்களில் இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்விடங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன. இந்த நாளையே தமிழின…
மேலும்

மே-18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - May 13, 2020
  12.05.2020 மே-18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல். மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திலிருந்து – இலங்கைத்தீவானது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியதாகவும் – இந்தத் தீவிலே பௌத்த மதத்தை மட்டுமே தூய்மையாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டுமென்ற தார்மீகப்…
மேலும்

மே பதின்மூன்றாம் நாள் நினைவதில் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 13, 2020
மே பதின்மூன்றாம் நாள் நினைவதில் முள்ளிவாய்க்கால்! ******** எங்குதான் போனாலும் ஆண்டுபல ஆனாலும் முன்புபோல் வீரத்தில் புதியதோர் பலங்கொண்டு பெடிகள் மீட்பரெனும் பெரு நம்பிக்கையில் பெட்டிகள் படுக்கையோடு பெரும்பயணம் போனார்கள்! தண்ணீர் குடித்துத் தாகம் தணித்தங்கே பட்டிணி கிடந்தாலும் பெடியளைப் பேசாது…
மேலும்

மே பன்னிரெண்டாம் நாள் நினைவதில் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 12, 2020
மே பன்னிரெண்டாம் நாள் நினைவதில் முள்ளிவாய்க்கால்! ******** எட்டாத் தண்ணீரில் தத்தளிக்கும் உயிரொன்று முங்கியெழும் போதெல்லாம் கூப்பிடும் குரல்போல…. கொட்டும் குண்டுகள் குழியுள் எமைமூட அங்கிருந்து நாமெல்லாம் அழுது கேட்டோமே! ஐநா வருமென்றும் அமேரிக்கா புகுமென்றும் கையில் உயிரேந்திக் காத்திருந்த நாளும்…
மேலும்

முள்ளிவாய்க்கால் எப்போதும்….திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகள்:

Posted by - May 12, 2020
https://youtu.be/UtXuFvSPumg பாடல்: ரம்யா சிவா இசை அமைப்பு: இசைப்பிரியன் ஆடற்கலாலய அதிபரான ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகள்: செல்வி மதுஷா ரஞ்சித் செல்வி ராசிகா ரவிக்குமார் செல்வி சுஜானி குமரேஸ் செல்வி யனுசா உதயகுமார் திருமதி பிரவீனா கிரிசாந்த்…
மேலும்