இனஅழிப்பின் உச்சம்…-அகரப்பாவலன்-
இனஅழிப்பின் உச்சம். ********* -அகரப்பாவலன்- “முள்ளிவாய்க்கால்” உலகப் போரியல் வரலாற்றில் தமிழினப் படுகொலையின் அடையாளம்… ஒவ்வொரு ஈழத்தமிழரின் ஆழ்மனதில் ஆழமாய் பதிந்த துயரப் பதிவு… சுயநலத்தின் உச்சம் தலைக்கேறிய உலக வல்லரசுகளும் சிங்கள இனவெறி அரசும் சேர்ந்து நடத்திய இனவெறி ஆட்டத்தின்…
மேலும்
