கரிகாலன்

நான்காம் நாளாக (07/09/2020)இன்று மனிதநேய ஈருருளிப்பயணம் பயணித்துக்கொண்டு இருக்கின்றது .

Posted by - September 7, 2020
தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறித்தியும் தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதுடன் சிங்கள பேரினவாத அரசின் சர்வாதிகார ஆட்சியினையும் தமிழீழ மக்கள் எம் தமிழீழத்தில் சிங்களப்பேரினவாத அரசின் அடக்குமுறைக்குள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதினையும் , தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை…
மேலும்

அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில்ஆரம்பித்த ஈருருளிப் பயணம் றொட்டடாம் மாநகரை வந்தடைந்தது.

Posted by - September 4, 2020
ஐக்கிய நாடுகள்அவையின் மனித உரிமைகள் ஆலோசனையகத்தின் 45 ஆவது கூட்டத் தொடரை நோக்கி, தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் 20வது தடவையாக இன்று 04/09/2020 நெதர்லாந்தில் டென்காக்கில்…
மேலும்

இனப்படுகொலைக்கு நீதிவேண்டி ஐ.நா. சபை நோக்கிய மனிதநேய உந்துருளிப் பயணம் ஆரம்பமானது.

Posted by - September 4, 2020
இனவாத சிறிலங்கா பயங்கரவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு அனைத்துலகத்திடம் நீதி வேண்டி இன்று 4.9.2020 வெள்ளிக்கிழமை சுவிசில் உள்ள ஐ.நா. சபை நோக்கிய மிதிவண்டிப் பயணம் நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்பிருந்து ஆரம்பமானது. இவ்வேளையில் நெதர்லாந்து…
மேலும்

ஜேர்மனி ஸ்ருட்காட் நகரில் தமிழ்த்தேசிய இளையோர் அமைப்புகளால்(TYO, TGTE) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேற்க்கு முகமாக நடாத்தப்பட்ட கவனயீற்ப்பு

Posted by - September 1, 2020
ஜேர்மனி ஸ்ருட்காட் நகரில் தமிழ்த்தேசிய இளையோர் அமைப்புகளால்(TYO, TGTE) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேற்க்கு முகமாக நடாத்தப்பட்ட கவனயீற்ப்பு நிகழ்வில் தமிழ்இளையோருடன் பிற இன இளையோர்களும் இணைந்து துண்டுப்பிரசுரங்களை வழங்கி சிறப்பித்தனர்.!!
மேலும்

சுவிஸ் பேர்ண் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

Posted by - August 31, 2020
தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்கக் கோரியும், நீண்ட  காலமாக  சிறைகளில் போர்க்கைதிகளாக அடைக்கப்பட்டுத்  துன்பங்களை அனுபவித்துவரும் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தியும், தாயகத்தில் நடைபெற்றுவரும் தொடர் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், அனைத்துலகக் காணாமல்…
மேலும்

யாழ்ப்பாணம் கேணல் கிட்டு பூங்காவில் கண்ணீர் வணக்கத்துடன் ஆரம்பமான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப்போராட்டம்

Posted by - August 30, 2020
கண்ணீர் வணக்கத்துடன் ஆரம்பமான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப்போராட்டம் யாழ்ப்பாணம் கேணல் கிட்டு பூங்காவில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் , உறவுகளைத் தேடி மரணித்த உறவுளுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டு போராட்டம் ஆரம்பமாகியது.
மேலும்

முல்லைத்தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிசுமந்த போராட்டம்

Posted by - August 30, 2020
முல்லைத்தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிசுமந்த போராட்டம்.
மேலும்

அரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்! -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - August 29, 2020
August 28. 2020 Norway சிங்களப் பேரினவாதிகளின் கூடாரமாக விளங்கும் சிறிலங்காப் பாராளுமன்றத்தேர்தல் திருவிழா முடிவடைந்துவிட்டது. எதிர்பார்த்தது போலவே பெரும்பான்மை ஆசனங்களை பேரினவாதக் கட்சியான சிறிலங்கா பொதுசனப் பெரமுன பெற்றுள்ளது. இங்கு முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மூன்றில் இரண்டு…
மேலும்

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் தின ஒன்றுகூடல் நிகழ்வு.

Posted by - August 29, 2020
யேர்மனி,டுசில்டோர்ப் நகரில் TYO,Soft இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து  காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்டுத் தருவதற்கு அனைத்துலகம் முன்வரவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து கண்காட்சி…
மேலும்

சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்

Posted by - August 29, 2020
குரல்;- மீனா மணிவண்ணன் வரிகள்;- துஷ்யந்தன் இசை:- சிவஞ்ஜீவ் சிவராம் நடனம். நடன ஆசிரியர் லாவன்னியா நிரோஷன் அவர்களின் மாணவிகள். செல்விகள்: கியாரா பெர்ணான்டோ ஹரினி பிரதீப் திவ்யா ரவிச்சந்திரன் மதூஷா சுரேஷ்  
மேலும்