தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிப் பணியகத்திலும், கம்பேர்க் தமிழாலயத்திலும் நடைபெற்ற வீர வணக்க நிகழ்வு.
கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களது நினைவு வணக்க நிகழ்வு இன்று 16.1.2021 சனிக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனிப் பணியகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது கம்பேர்க் தமிழாலயத்திலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும்
