கரிகாலன்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிப் பணியகத்திலும், கம்பேர்க் தமிழாலயத்திலும் நடைபெற்ற வீர வணக்க நிகழ்வு.

Posted by - January 16, 2021
கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களது நினைவு வணக்க நிகழ்வு இன்று 16.1.2021 சனிக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனிப் பணியகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது கம்பேர்க் தமிழாலயத்திலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.  
மேலும்

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 28ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி எசன்.

Posted by - January 16, 2021
இன்று 16.1.2021 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியில் தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு வணக்கம் இடம்பெற்றது. யேர்மனியில் பெருகிவரும் கொரோனா கிருமியின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதன் விதிமுறைகளுக்கு ஏற்றாற்போல் உணர்வாளர்களால் கேணல் கிட்டு…
மேலும்

ஜேர்மன் லெவகுசன் வாழ் தமிழ்மக்களின் நிதியுதவியில் தொடரும் வெள்ள நிவாரணப்பணிகள்.

Posted by - January 9, 2021
8.1.2021 அன்று அக்கரைபற்று கோளாவில் பகுதியில் வசிக்கும் 14 குடும்பங்களுக்கும் பனங்காடு கிராமத்தில் வசிக்கும் 25 குடும்பங்களுக்கும் பொத்திவில் குண்டுமடு கிராமத்தில் வசிக்கும் 31 குடும்பங்களுக்குமாக சேர்த்து மொத்தம் 70 பொதிகளை ஜேர்மன் நாட்டின் லெவகுசன் வாழ் தமிழ்மக்களின் நிதியுதவியில் வெள்ள…
மேலும்

நினைவுத்தூபியை அழிப்பதால் தமிழின உணர்வை அழித்துவிடலாம் எனக் கனவு காணும் சிங்களம் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - January 9, 2021
தமிழின அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தான் இரவோடு இரவாகச் சத்தம் சந்தடி இல்லாமல் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்மூலமாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திற்குள் பொங்குதமிழ் தூபி, மாவீரர் தூபி, முள்ளிவாய்க்கால் தூபி என மூன்று நினைவுத்தூபிகள்…
மேலும்

5ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பணம். Paris நாடாளுமன்றத்தினை வந்தடைந்தது.

Posted by - January 9, 2021
4.01.2021 அன்று Strasbourg மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 08.01.2021Paris ல் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் முன்றலினை வந்தடைந்தது. பின்னர், கவனயீர்ப்பு போராட்டத்தினையும்நடத்தி தமிழின அழிப்பு சான்றுகள் தாங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து வரும் வழி நெடுகிலும்…
மேலும்

சிங்கள பௌத்த இனவாதத்தின் கோர முகத்தின் வெளிப்பாடு!

Posted by - January 9, 2021
சிங்கள பௌத்த இனவாதத்தின் கோர முகத்தின் வெளிப்பாடு.- முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழித்தமையாகும். தமிழினத்தின் உரிமைகளை மிதித்துச் செல்லும் சிறிலங்கா சிங்கள பௌத்த இனவாத அரசிடமிருந்து தமிழர்களுக்கான நீதியையோ, நிம்மதியான வாழ்வையோ பெறுதல் சாத்தியமற்றது என்பதைக் கடந்து செல்லும்(யனவரி 08.2021)இன்றைய இரவும் பதிவுசெய்தவாறு…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டம் கெளுத்தி மடு கிராமத்தில் யேர்மனி கம்பேர்க் வாழ் தமிழ் மக்களின் தொடரும் நிவாரண உதவிகள்

Posted by - January 8, 2021
இன்று 8.1.2021 மட்டக்களப்பு மாவட்டம் கெளுத்தி மடு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களுக்கு யேர்மனி கம்பேர்க் வாழ் தமிழ் மக்களால் இடர்கால நிவாரண உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.  
மேலும்

3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருருளிப்பயணத்திற்கு French ஊடகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

Posted by - January 7, 2021
தொடர்ச்சியாக 3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு Paris மாநகரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தினைநோக்கி  மனித நேய ஈருருளிப்பயணம் விரைந்துகொண்டிருக்கின்றது. இன்றைய தினம் 06.01.2021 ,  Bar leDuc மாநகர சபையில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை  அவசியம் என்பதனையும் அவற்றினை பிரான்சு வெளிவிவகாரத்துறை…
மேலும்

யேர்மனி கம்பெர்க் வாழ் தமிழீழ மக்களின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிராமத்தில் வெள்ள நிவாரணம்.

Posted by - January 7, 2021
06.01.2021 இன்று மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு ஜெர்மன் கம்பேர்க் வாழ் தமிழ் மக்களால் இடர்கால நிவாரண உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இற்காக பங்களிப்புச் செய்த கம்பெர்க் வாழ் தமிழீழ மக்களுக்கு சத்துருக்கொண்டான்…
மேலும்