கவிரதன்

கார்லஸ் பியுஜ்மன்ட் மக்களுடன் சந்திப்பை நடத்தவிருப்பதாக அறிவிப்பு

Posted by - October 31, 2017
கட்டலோனியாவின் சர்ச்சைக்குரிய தலைவர் கார்லஸ் பியுஜ்மன்ட், ப்ரசல்ஸில் மக்கள் சந்திப்பை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சட்டத்தரணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஸ்பெயினில் இருந்து பிரிந்து கட்டலோனியாவை தனி நாடாக அறிவிக்கும் அவரது முயற்சி தோல்வி அடைந்துள்ளது. தற்போது அந்த பிராந்தியத்தின் முழுமையான…
மேலும்

சீனாவில் 1000 கிலோமீற்றர் நீளமான சுரங்கம்

Posted by - October 31, 2017
1000 கிலோமீற்றர் நீளமான சுரங்கம் ஒன்றை அமைப்பதற்கான நவீன தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் சீனாவின் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திபெத்தின் ப்ரம்மபுத்ரா ஆற்றில் இருந்து சீனாவிற்கு நீரைக் கொண்டுச் செல்லும் நோக்கில் இந்த சுரங்கம் அமைக்கப்படவுள்ளது. சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தை கலிஃபோர்னியாவாக மாற்றும்…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழகம்

Posted by - October 31, 2017
அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மறியல் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறர். இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவ ஒன்றிணை…
மேலும்

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Posted by - October 31, 2017
 கடவத்த – பேருந்து தரிப்பித்திற்கு அருகில் இருந்து போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைர் செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து எப்பல் ரக போதை மாத்திரைகள் 100 கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்…
மேலும்

முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரிக்கை

Posted by - October 31, 2017
முன்னாள் மீன்பிடி துறை பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன உள்ளிட்ட 6 பேருக்கும் எதிராக விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. குற்ற விசாரணை திணைக்களம் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டாரவிடம் இந்த…
மேலும்

அகதிகள் வழக்கு தாக்கல்

Posted by - October 31, 2017
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், பப்புவா நியுகினியின் மானஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் உள்ளிட்டவர்கள், தங்களது முகாம் மூடப்படுவதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றனர். பப்புவா நியுகினியின் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த முகாம் மூடப்படுகிறது. அங்குள்ள 800 ஏதிலிகள் வரையில்…
மேலும்

வவுனியாவில் 25 கிலோ யானை தந்தங்கள் கைப்பற்றல்

Posted by - October 31, 2017
வவுனியாவில் 25 கிலோகிராம் நிறைக் கொண்ட 3 யானைத் தந்தங்களுடன் இரண்டு பேர் கைதாகியுள்ளனார். வவுனியா பூவரசங்குளம் மற்றும் குருமன்காடு பகுதியில் வைத்து அவர்கள் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான இரண்டு பேரும் 48 மற்றும் 45 வயதுகளைக் கொண்டவர்கள். இன்று அவர்கள்…
மேலும்

வாந்தி  விவகாரம் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

Posted by - October 31, 2017
உணவு உண்ணாமையால் வாந்தி எடுத்ததை வைத்து கர்ப்பம் தரித்திருப்பதாக கூறி பாடசாலை மாணவி ஒருவர் விலக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. கெக்கிராவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் அண்மையில்…
மேலும்

யாழ். பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

Posted by - October 31, 2017
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலை, விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கற்கை வணிக பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நிர்வாகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் குறித்து துணைவேந்தருடன் பீடாதிகள் இன்று முற்பகல் கூடி ஆராய்ந்து இந்த…
மேலும்

மதுவரித் திருத்தச் சட்டமானது தமிழின அழிப்பின் நீட்சியாகும்! – அனந்தி சசிதரன்!

Posted by - October 31, 2017
பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கு தடை விதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலானது தமிழின அழிப்பின் நீட்சியாகும். தமிழர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப்போடும் இச்சட்டத்திருத்தத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மேலும்