கவிரதன்

பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Posted by - November 10, 2017
அம்பலாந்தொட்ட – இடம்தொட்ட பிரதேசத்தில் குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் இறந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் இருந்து ஒன்றரை வயதான குழந்தை ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்தவர் அம்பலாந்தொட்ட…
மேலும்

அனைத்து பிரதேசங்களுக்கும் எரிபொருள் விநியோகம்

Posted by - November 10, 2017
இன்று நள்ளிரவாகும் போது நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் எரிபொருளை பகிர்ந்தளிக்க முடியும் என கனிய வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பெற்றோல், நேற்று மாலையில் இருந்து தொடர்ச்சியாக நாடு பூராகவும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.…
மேலும்

சிறார்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம்

Posted by - November 10, 2017
சிறார்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் பொலனறுவை மாவட்ட மாநாடு இன்று ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகிறது. பொலனறுவை ரோயல் கல்லூரியில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. சிறார்களை பாதுகாத்தல் மற்றும் அவர்களின் உடல், உள நலன்களை முன்னேற்றும் வகையிலான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த…
மேலும்

பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றமை தொடர்பில் விசாரணை

Posted by - November 10, 2017
பாடசாலை மாணவர்களை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவுறுத்தியுள்ளார். சில சிவில் அமைப்புகள் அரசியல் நோக்கில் பாடசாலை மாணவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அனுமதி இன்றி, இவ்வாறான பேரணிகளில்…
மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சத்தியப்பிரமாணம்

Posted by - November 10, 2017
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், அவர்கள் வேறொரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டவர்கள் இல்லை என்று சத்தியப்பிரமாணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பு, சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் அண்மையில் கீதா…
மேலும்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு ஒருவருடம் காலக்கெடு

Posted by - November 10, 2017
அவுஸ்திரேலியா தமது அகதி கொள்கையை மாற்றிக் கொள்வதற்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு ஒருவருடம் காலக்கெடு விதித்தள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்கின்ற அகதிகள் கடல்கடந்த விசாரணைகள் என்ற கொள்கையின் கீழ், பப்புவா நியுகினிக்கு…
மேலும்

இந்திய -இலங்கை உறவில் பாதிப்பு இல்லை

Posted by - November 10, 2017
ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை சீனா நிறுவகிக்கின்றமையால்,  இந்திய – இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளத. இந்திய கடலோர பாதுகாப்புபடையின் பணிப்பாளர் ரஜேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் உள்ளன. இதனால் சீனா ஹம்பாந்தொட்டை  துறைமுகத்தை…
மேலும்

பொதுநலவாய நாடாளுமன்ற குழு இலங்கை விஜயம்

Posted by - November 10, 2017
பொதுநலவாய நாடாளுமன்ற ஒழுங்கமைப்பின் கனேடிய கிளை உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. கனடாவின் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழு, இலங்கையில் 3 தினங்கள் தங்கி இருந்து சந்திப்புகளை நடத்தவுள்ளது. கனடாவின் உயர்ஸ்தானிகரகம் இதனைத் தெரிவித்தள்ளது. இலங்கைக்கும்…
மேலும்

வர்த்தக பண்டக வரி குறைப்பு

Posted by - November 10, 2017
அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விசேட வர்த்தக பண்டக வரி குறைக்கப்பட்டதன் மூலம் உள்ளுர் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் நடத்திய…
மேலும்

புதிய அரசியல் அமைப்பில்  சகல கட்சிகளும் ஒன்றிணையவேண்டும் – மெதடிஸ்த தேவாலயம்

Posted by - November 9, 2017
புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் விடயத்தில் சகல கட்சிகளும்  ஒன்றிணைந்து  செயற்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை மெதடிஸ்த தேவாலயம் கோரியுள்ளது. இந்த அரசியலமைப்பை தடுத்து  நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அப்பால் இந்த ஒத்துழைப்பு வழங்கப்படவேண்டும் என்று தேவாலயம் கேட்டுள்ளது.…
மேலும்