Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
யேர்மனிவாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் தொடரும் வெள்ள நிவாரணங்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழைகாரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்துபுரம் முறுகண்டியில் வாழ்கின்ற முப்பது குடும்பங்களுக்கு ஜேர்மன் தமிழ் மக்களின் அன்பளிப்பாக உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. மன்னார் வேப்பங்குளம் கிராமத்தில் மிகவும் பாதிப்புற்றவர்களில் வறுமை நிலையிலுள்ள 15 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ்…
மேலும்
முள்ளிவாய்க்கால் கிழக்கு – 101 குடும்பங்களுக்கு 24.12.2023 இன்று ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு – 101 குடும்பங்களுக்கு 24.12.2023 இன்று ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேலும்
யேர்மனி வாழ் சொந்தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம்.- மன்னார் பாலியாற்று கிராம மக்கள்.
மன்னார் பாலியாற்று கிராமத்தில் மழை வெள்ளம் காரணமாக மிகவும் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களில் கிராம அலுவலரின் பட்டியல் படி 25 குடும்பங்களிற்கு புலம்பெயர் உறவுகளான “யேர்மன் வாழ் தமிழ் மக்கள்”22.12.2023 மாலை 3.00 மணியளவில் பொதுமண்டபத்தில் வைத்து பொதிகள் வளங்கி வைக்கப்பட்து. பாதிப்புற்ற…
மேலும்
முல்லைத்தீவு மாவட்டம் 136 குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து முல்லைத்தீவு மாவட்டம் பிழகுடியிருப்பு- 38 குடும்பமும் வற்றாப்பளை – 36 குடும்பமும் கொக்குத்தொடுவாய் – 62 குடும்பமுமாக மொத்தம் – 136 குடும்பங்களுக்கு 23.12.2023 இன்று…
மேலும்
யேர்மன் வாழ் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் மன்னார் மாவட்டத்தில் உலர் உணர்வுப் பொதிகள் வழங்கி வைப்பு.
கடந்த நாட்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மன்னார் மாவட்டத்தின் பாலியாறு கிராமத்தைச் சேர்ந்த 25 குடும்பங்களை இன்று 22/12/2023 எமது செயற்பாட்டாளர்கள் சந்தித்ததுடன் அம்மக்களுடன் கலந்துரையாடிஅவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் உலர் உணர்வுப் பொதிகளையும் வழங்கி வைத்தனர். குறித்த உதவியானது…
மேலும்
யேர்மனி நெற்ரெற்றால் நகரில் நினைவுகூரப்பட்ட தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.
யேர்மனி நெற்ரெற்றால் நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17 ஆவது ஆண்டு ( 16.12.2023 அன்று )நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. எமது தேசவிடுதலையானது ஆயுதரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் களத்தில் போராளிகள் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.…
மேலும்
சுவிசில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.
சுவிசில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும்…
மேலும்
