சமர்வீரன்

சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!

Posted by - January 31, 2024
சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்! பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணி. ” ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில் உள்ள இனக்குழுக்களை சமமாக நடத்துவதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இனக்குழுவிற்கு சமத்துவம் வழங்கப்படாத…
மேலும்

கல்விக்குக் கரங்கொடுக்கும் யேர்மனி வாழ் தமிழீழ மக்கள்.

Posted by - January 31, 2024
கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு போரதீவுப்பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி சுரவணையடியூற்று தும்பங்கேணி திக்கோடை விவேகானந்தபுரம் கிராமங்களைச்சேர்ந்த 25 மாணவர்களுக்கு 31.01.2024 அன்று ஜேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பளிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு…
மேலும்

யேர்மனி சிறி சித்திவிநாயகர் கோயில் நிதிப்பங்களிப்பில் அம்பாறையில் கற்றல் உபகரணங்கள் வளங்கிவைக்கப்பட்டது

Posted by - January 30, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் அம்பாரை மாவட்டத்தில் 50 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மனியில் அமைந்து இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் கோயில் நிறுவகத்தின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தக பை என்பன 30.01.2024 இன்று அக்கறைபற்று ஆலயடிவேம்பு பிரதேசத்தில்…
மேலும்

திருகோணமலை மாவட்டத்தில் கல்விக்கு கரம்கொடுப்போம்,யேர்மன் வாழ்தமிழ் மக்களின் கற்றல் உபகரணம்.

Posted by - January 30, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 70 மாணவருக்கான கற்றல் உபகரணங்கள் யேர்மன் வாழ்தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தக பை என்பன அலெஸ்தோட்டம் நகம்மாள் அறநெறி பாடசாலையில் 30.01.2024இன்று வழங்கி வைக்கப்பட்டது. இதில் வரோதயநகர்,கன்னியா,இலுப்பைக்குளம் ஆகிய…
மேலும்

யேர்மனி சிறி சித்திவிநாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் அம்பாரை மாவட்டத்தில் கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - January 29, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் அம்பாரை மாவட்டத்தில் 45 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மனியில் அமைந்து இருக்கும் அருள்மிகு சிறி சித்திவிநாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தக பை என்பன 29.01.2024 இன்று திருக்கோவில் பிரதேசத்தில் வழங்கி வைக்கப்பட்டது…
மேலும்

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய தமிழர் திருநாள்-2024

Posted by - January 29, 2024
சுவிஸ் நாட்டின் வோ மாநிலத்தின் லவுசான் நகரில் கடந்த 21.01.2024 திகதி தமிழர் திருநாள் சிறப்புற இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்து மற்றும் வோ மாநில பழைய மாணவர் சங்கம்இ லவுசான் தமிழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…
மேலும்

நயினாமடு பிரதேசத்தில் 76 மாணவருக்கான கற்றல் உபகரணங்கள்.

Posted by - January 28, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா மாவட்டத்தில் நயினாமடு பிரதேசத்தில் 76 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் மற்றும் பொத்தக பை என்பன நயினாமடு முருகன் ஆலய வளாகத்தில் வைத்து 28.01.2024 இன்று…
மேலும்

வவுனியா மாவட்டத்தில் யேர்மனி வாழ் தமிழீழமக்களின் கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டம்.

Posted by - January 28, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா மாவட்டத்தில் கனகராஜன்குளம் பிரதேசத்தில் 115 மாணவருக்கான கற்றல் உபகரணங்கள் யேர்மன் வாழ் தமிழீழ மக்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப் பை என்பன கனகராஜன்குளம் பெரியகுளம் பொதுநோக்கு மண்டபத்தில்வைத்து 28.01.2024 இன்று வழங்கி…
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு – 2023,2024

Posted by - January 28, 2024
புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம், தனது நிர்வாகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்து இவ்வாண்டுக்கான அரையாண்டுத்தேர்வை 27.01.2024 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவேற்றியுள்ளது. இத்தேர்வு தமிழ்க்…
மேலும்