சமர்வீரன்

தமிழ் இளையோர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள்-நெதர்லாந்து.

Posted by - April 21, 2024
தமிழ் இளையோர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் நெதர்லாந்தில் ஆரம்பமாகி, சிறப்பாக நடைபெற்று வருகிறது.இப்போட்டிகளை தமிழ் இளையோர் அமைப்பு நேர்த்தியாக ஒழுங்கமைத்து முன்னெடுத்து வருகிறது. ஆரம்ப நிகழ்வுகளாக , பொதுச்சுடர் ஏற்றப்பட்டதோடு, தமிழீழத் தேசியக் கொடியினை அனைத்துலத் தொடர்பகப் பொறுப்பாளரால் ஏற்றிவைக்கப்பட்டு,ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு ,மாவீரர்…
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 அகவை விழாவில் பீலபெல்ட். தமிழாலய மாணவர்களின் வரவேற்பு நடனம்.

Posted by - April 21, 2024
தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 அகவை விழாவில் பீலபெல்ட். தமிழாலய மாணவர்களின் வரவேற்பு நடனம்.
மேலும்

தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகம் நடாத்தும் தமிழின அழிப்பு நினைவுநாள் – மே 18 போட்டிகள்

Posted by - April 21, 2024
தமிழீழத்தில் சிங்கள அரசினால் தமிழின அழிப்புத் தொடர்ந்தும் நடாத்தப்பட்டுவருகிறது. 2009 மே 18 முள்ளிவாய்க்கால்வரை சிங்கள அரசினால் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவாக தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகத்தினால் அனைத்துலக ரீதியில் வரைதல் (ஓவியம்),…
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது ஆண்டு விழாவில் பேர்லின் தமிழாலய மாணவர்களின் எழுச்சி நடனம்.

Posted by - April 21, 2024
தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது ஆண்டு விழாவில் பேர்லின் தமிழாலய மாணவர்களின் எழுச்சி நடனம்.
மேலும்

யேர்மனி மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கிலே 34ஆவது அகவை நிறைவு விழா வரவேற்பு நடனம்

Posted by - April 16, 2024
யேர்மனி மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கிலே தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா வரவேற்பு நடனம்.  
மேலும்

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட்.

Posted by - April 16, 2024
யேர்மனியில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை நிர்வகித்துவரும் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா வடமாநிலத்தின் பீலபெல்ட் அரங்கில் 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 09:30 மணிக்குத் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக உயிரீகம் செய்தவர்களுக்கான நினைவுப்…
மேலும்

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன்.

Posted by - April 15, 2024
புலம்பெயர்ந்து யேர்மனியில் வேரூன்றிக் கிளைபரப்பியுள்ள தமிழ்க் குமுகாயத்தினரின் பிள்ளைகளுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் எமது இனத்தின் அடையாளங்களான மொழியையும் அதன் பண்பாட்டு மரபுகளையும் தமிழர் கலைகளையும் கற்பிக்க வேண்டியது அகத்தியமானது என்ற காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த 34 ஆண்டுகளாக…
மேலும்

அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த மகளிர் வெற்றிக்கிண்ணமும் சிறுவர் விளையாட்டுக்களும்.

Posted by - April 11, 2024
தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த ‘மகளிர் வெற்றிக்கிண்ணமும் சிறுவர் விளையாட்டுக்களும்’ நெதர்லாந்தில் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த ‘மகளிர் வெற்றிக்கிண்ணமும் சிறுவர் விளையாட்டுக்களும்’ உள்ளரங்க விளையாட்டு நிகழ்வு 06-04-2024 சனி அன்று அல்மேரா பிரதேசத்தில் மிகச்…
மேலும்

ஆனந்தபுரத்து நாயகர்களின் நினைவெழுச்சி நாள்-Belgium

Posted by - April 9, 2024
2009 அன்று நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது சித்திரை மாதம் ஆனந்த புரம் பகுதியில் எமது தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து களமுனை தளபதிகளாக பல சவால்களை எதிர்கொண்டு இரவு பகல் பாராமல் களமுனைகளை நேரடியாக வழிநடத்திய வீரத்தளபதிகளான பிரிகேடியர் தீபன்,பிரிகேடியர்…
மேலும்

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி.

Posted by - April 7, 2024
தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம்…
மேலும்