சமர்வீரன்

கனடாவில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி.

Posted by - May 11, 2025
கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர். இனப்படுகொலைக்குள்ளானவர்களை…
மேலும்

சிறிலங்கா அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு மலர் தூவ வாருங்கள்.

Posted by - May 9, 2025
மே18 சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின அழிப்புக்கு நீதி கோரியும் ,இனப்படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி இதயவணக்கத்தைச் செலுத்துவதற்கும் யேர்மனி வாழ் தமிழீழ மக்கள் அனைவரையும் உரிமையுடன் Düssldorf மாநில அவைக்கு முன்பாக அணிதிரளுமாறு வேண்டுகின்றோம்.  
மேலும்

பிரான்சு நுவாசியல் (Noisiel) நகரில் தமிழின அழிப்ப நினைவேந்தல் கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - May 9, 2025
முள்ளிவாய்க்கால் மே18 தமிழின அழிப்ப நினைவேந்தல் கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு நுவாசியல் (Noisiel) நகரில் நேற்று (08.05.2025( வியாழக்கிழமை பிற்பகல் 14.30 மணிக்கு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நுவாசியல் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில்…
மேலும்

நெதர்லாந்தில், தமிழின அழிப்புநாள்- மே 18 பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Posted by - May 8, 2025
தாயகத்தில், 2009 வரை, சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழ்மக்கள்மேல் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பை வெளிப்படுத்தி, தமிழின அழிப்பிற்கு அனைத்துலக விசாரணைகளையும் பன்னாட்டு மக்களிற்கு இவ் இன அழிப்பை வெளிப்படுத்தியும் மக்கள் அதிகமாகக்கூடும் இடங்களில் ஆங்கில, டச் மொழிகளில் பிரசுரங்கள் தமிழ்ப்பெண்கள் அமைப்பினால்…
மேலும்

தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2025

Posted by - May 5, 2025
நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 04/05/2025 ஞாயிற்றுக்கிழமை ஸ்பன்புறுக் என்னும் இடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் காலை பத்து மணி அளவில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளரான கிருபா அவர்கள்…
மேலும்

அன்னை பூபதி அவர்களின் 37 வது நினைவு நாளும் மற்றும் நாட்டுப்பற்றளார்கள் நினைவுநாளும் யேர்மனி போகும்.

Posted by - May 4, 2025
அன்னை பூபதி அவர்களின் 37 வது நினைவு நாளும் மற்றும் நாட்டுப்பற்றளார்கள் நினைவுநாளும் யேர்மனி போகும் நகரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. பொதுச்சுடரினை தழிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இராட்டிங்கன் நகரச் செயற்பட்டாளர் திரு. அப்புத்துரை திருச்செல்வம் அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழத் தேசியக்கொடியை…
மேலும்

2009 மே 01 அன்று நடந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதல் நாளுக்காக

Posted by - May 1, 2025
உயிர்களை கையில் பிடித்தபடி உருளிய மண் வழியே ஓடியவர்கள் – அவர்கள் ஓட்டம் ஓட்டமல்ல, ஒரு இனம் அழிந்துவிடாதிருக்க வாடிய ஓசை. முள்ளிவாய்க்கால் தீயில் எரிந்தது அன்று, தரையில் நிழலே இல்லாமல் தவித்த குழந்தைகள், தாயின் மார்பில் ரத்தமாகவும், தந்தையின் பார்வையில்…
மேலும்

தொழிலாளர் தினத்தில் யேர்மனிய வீதிகளில் பட்டொளி வீசிப்பறக்கும் தமிழீழத் தேசியக் கொடி.

Posted by - May 1, 2025
தொழிலாளர் தினத்தில் யேர்மனிய வீதிகளில் பட்டொளிவீசிப்பறக்கும் தமிழீழத் தேசியக் கொடி.
மேலும்