சமர்வீரன்

மக்கள் அஞ்சலிக்காக ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல்-திங்கட்கிழமை தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க அழைப்பு.

Posted by - April 1, 2021
மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது. சிற்றாலயத்தில் அரசியல் பிரமுகர்கள், மதகுருமார், சமூக ஆர்வலர்கள் மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.…
மேலும்

இன்று 30.3.2021 யேர்மனி டுசில்டோர்ப் வீமானநிலையத்திற்குள் ஆர்ப்பாட்டம்.31 ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

Posted by - March 30, 2021
இன்று 30.3.2021 செவ்வாய்க்கிழமை யேர்மனி டுசில்டோர்ப் விமானநிலையத்திற்குள் ஈழத்தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.யேர்மனியில் இருந்து அரசியற்தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதற்காக கைதுசெய்து சிறைகளில் வைக்கப்பட்டிருந்தனர். அதனை எதிர்த்து யேர்மனி ஈழத்தமிழர் மக்களவை, யேர்மனி இளையோர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்பு ஆகியன…
மேலும்

ஈழத்தமிழ் ஏதிலிகளை நாடுகடத்தும் யேர்மனிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக இறுதிவரை போராடிக்கொண்டிருக்கும் தமிழீழமக்கள்.

Posted by - March 30, 2021
யேர்மனிய அரசினால் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தயிருக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகளை இன்று இரவு 21.00 மணிக்கு டுசில்டோர்ப் விமானநிலையமூடாக நாடுகடத்தவுள்ளனர். இத்தருணத்தில் யேர்மனி டுசில்டோர்ப் விமானநிலையத்தில் அங்குள்ள மனிதேநேய அமைப்புக்களும் சில கட்சிகளும் அங்கு வாழும் தமிழீழ மக்களும் இணைந்து விமான நிலையத்திற்குள் தங்கள்…
மேலும்

ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்கு எதிராக டுசில்டோர்ப்பிலும் ஆர்ப்பாட்டம்.

Posted by - March 29, 2021
யேர்மனியில் வாழும் ஈழத்தமிழ் மக்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்காக யேர்மனிய அரசாங்கம் ஒரு வாரமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக யேர்மனியில் வாழும் தமிழ்மக்களை ஒன்றுதிரட்டி பல இடங்களில் ஆர்ப்பாட்ட ஒன்று கூடல்களை நடாத்தி யேர்மனிய அரசிடம்…
மேலும்

ஈழத் தமிழ் உறவுகளின் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக பேர்லினில் உள்ள உள்துறை அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - March 29, 2021
யேர்மனியில் ஈழத் தமிழ் உறவுகள்  சிறிலங்காவுக்கு  நாடுகடத்தப்படுவதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில்  இன்றைய தினம் யேர்மனியின் தலைநகர் பேர்லினில் உள்ள உள்துறை அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மற்றும் பல்லின மக்கள்…
மேலும்

நாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ள றதீஸ்வரன் தங்கவடிவேல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.

Posted by - March 28, 2021
நாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ளவர்களில் ஒருவர் , இன்று முதல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார். றதீஸ்வரன் தங்கவடிவேல் என்பவரே இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடம் தொலைபேசி ஊடாக உரையாடிய பின்னர் தான் இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை…
மேலும்

ஐ. நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரும் இன அழிப்பின் நீட்சியும்

Posted by - March 24, 2021
“இராஜதந்திர முன்னெடுப்புகளின் வெற்றியை பலம் தீர்மானிக்கின்றது. பலத்திற்கு முன்னுரிமையும் வலுவான அந்தஸ்தும் உண்டு. எமது கோரிக்கைகளின் நியாயப்பாடுகளை எமது பலம் வெளிப்படுத்துகின்றது” -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் – தேசியத்தலைவர் அவர்களது மேற்கூறிய சிந்தனை எக்காலத்திற்கும் பொருத்தமான…
மேலும்

இலங்கை குறித்த தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றம்

Posted by - March 24, 2021
இலங்கை ஒற்றையாட்சி அரசு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இன்று செவ்வாய்க்கிழமை 22 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பதினொரு நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.…
மேலும்

ஜெனிவா முருகதாசன் திடலில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் .

Posted by - March 22, 2021
இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் பல சகாப்தங்களாக நடத்தப்பட்டு வரும் தமிழின அழிப்பினை ஆராய்ந்து அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையை நடாத்தி தமிழர்களுக்கான நீதியை அனைத்துலச் சமூகம் பெற்றுக்கொடுக்கவும். தாயகத்திலும் புலத்திலும் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டங்களுக்கு வலுசேர்க்கவும் தமிழீழ மக்கள்…
மேலும்

யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் முன்சன் நகரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்கள்.

Posted by - March 20, 2021
இன்று 20.3.2021 சனிக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெற்றது. ஐ.நாடுகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரினில் மீண்டும் சிறிலங்கா அரசை ஐ.நா. சபைக்குள் வைத்து தீர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு இருக்கின்ற வேளையில் ஈழத்தமிழ் மக்கள் பெரும்…
மேலும்