சமர்வீரன்

வழமையான பணிக்குத்திரும்பும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்!

Posted by - May 2, 2021
பிரான்சு அரசின் பொதுமுடக்க நடைமுறைக்கிணங்க மூடப்பட்டிருந்த எமது பணியகம், எதிர்வரும் 05-05-2021 இல் இருந்துபுதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான நாட்களில் 14.00 முதல் 17.00 வரையும்சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 11.00 முதல் 17.00 வரையும் வழமையான பணிகளுக்காகத் திறந்திருக்கும். இந்த நேர…
மேலும்

ஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஐ. நாவில் எடுக்கும் முயற்சிக்கு தொழிலாளர்களே கரம் தாருங்கள்!

Posted by - May 2, 2021
அன்பான பிரான்சு வாழ் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அனைவருக்கும் எமது புரட்சிகர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 01.05.2021 இந்தப்பூவுலகத்தை இன்று புரட்டிப் போட்டிருக்கும் கோவிட் 19 என்னும் கொடிய கிருமியானது பல லட்சம் உயிர்களைப் பலிகொண்டு பலகோடி மக்களை நோய்தொற்றுதலுக்கு உள்ளாகி வரும்…
மேலும்

தமிழின அழிப்பின் உச்சம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இரண்டாம்  நாள்…​

Posted by - May 2, 2021
மருத்துவமனையில்  மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்திய சிங்கள பேரினவாதம்  மே 02 2009 –ன் அன்று  இறுதியாக செயற்பட்டு வந்த ஒரேயொரு தற்காலிக மருத்துவமனை மீதும்  இரண்டு தடவை சிங்கள பேரினவாத அரசால் தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல்களில்  ஏற்கனவே காயமடைந்திருந்த 64…
மேலும்

வெள்ளைக் கொடி-அகரப்பாவலன்

Posted by - May 2, 2021
வெள்ளைக் கொடி ” வெள்ளைக் கொடி ” இறுதி நேர நியாயங்களின் எதிர்பார்ப்பாய் பறந்தது … இது மக்களைக் காக்கும் பெருநோக்கோடு எழுந்த கொடி … மனிதத்தை கூறு போட்டு இரத்தம் குடிப்பவர்களின் மனதில் ஈரம் பிறப்பதோ … நியாயம் பிறப்பதோ…
மேலும்

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பன்னாட்டு தொழிலாளர் தினம் 2021

Posted by - May 1, 2021
19 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் கடுமையான நிபந்தனைகளுக்கு முகம் கொடுத்து வந்தார்கள்.10 மணித்தியாலங்களுக்கு அதிகமாக ஓய்வு அற்று தொழில் புரிய வேண்டி இருந்தது.அன்றைய நாட்களில் குறைந்தபட்ச சம்பள கட்டுப்பாடு இருக்கவில்லை என்பதால் தொழிலாளர்கள் மிகவும் சுரண்டப்பட்டார்கள். உலகம் முழுதாக தொழிலாளர்கள் தமது…
மேலும்

தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தும் இணையத்தளம் .

Posted by - May 1, 2021
நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்! தமிழினத்துக்கு எதிராக  சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாகபல்வேறு வடிவங்களில்  இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்விடங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன. இந்த நாளையே தமிழின அழிப்பு நினைவு…
மேலும்

யேர்மனி ஒபகெளசனில் நடைபெற்ற மே1 உலகத் தொழிலாளர் நாள் நிகழ்வு.

Posted by - May 1, 2021
உலகத் தொழிலாளர் நாளான மே1ல் யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தற்போது நிலவும் கொறோனா பேரிடர்கால நெருக்கடிகள் இருக்கும் போதிலும், சுகாதார நடைமுறை ஒழுங்கினைப் பேணியவாறு, நிகழ்வுகள் யாவும் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டன. யேர்மனியின் ஒபகெளசன் நகரில் நடைபெற்ற மே நாள்…
மேலும்

உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் – வலி சுமந்த மாதத்தின் முதல் நாள்…

Posted by - May 1, 2021
2009 மே 01  :- தமிழீழம் வட தமிழீழம் :- முள்ளிவாய்க்காலில்  அடைபட்டுக்கிடந்த பொதுமக்கள் மீது ஆட்லறிகள், மோட்டார்கள், பல்குழல் உந்துகணை செலுத்திகள் கொண்டு  பேரினவாத சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதப்படைகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதில்     மே  முதலாம் திகதி முள்ளிவாய்க்கால்…
மேலும்