ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
தமிழினத்தின் ஆயுத எதிர்பற்ற சூழலைத் தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி வேகமாகத் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையைச் செய்தவாறு கடந்த பதினாறு ஆண்டுகளாக ஆட்சியை நடாத்திய அரசுகள் தொடர்ந்து சிங்கள இனவாத அரசுகளாகவே செயற்பட்டு வருகின்றமை ஒன்றும் புதிரல்ல. எவ்வளவு விரைந்து சிங்கள பௌத்த…
மேலும்
