சமர்வீரன்

ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?

Posted by - August 27, 2025
தமிழினத்தின் ஆயுத எதிர்பற்ற சூழலைத் தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி வேகமாகத் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையைச் செய்தவாறு கடந்த பதினாறு ஆண்டுகளாக ஆட்சியை நடாத்திய அரசுகள் தொடர்ந்து சிங்கள இனவாத அரசுகளாகவே செயற்பட்டு வருகின்றமை ஒன்றும் புதிரல்ல. எவ்வளவு விரைந்து சிங்கள பௌத்த…
மேலும்

செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் Germany, Freiburg நகரத்தில் 19 ஆம் ஆண்டு நினைவுகூரப்பட்டது.

Posted by - August 26, 2025
சிங்கள பயங்கரவாத அரசால் நிகழ்த்தப்படும் தமிழின அழிப்பின் ஒர் அங்கமான செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் 24.08.2025 அன்று Freiburg நகரத்தில் உணர்வுப்பூர்வமாக நினைவுகூறப்பட்டது. இவ் நிகழ்வில் பல தமிழ் மக்கள் கலந்துக்கொண்டு வணக்கம் செலுத்தினார்கள். இத்துடன் குர்து…
மேலும்

டென்மார்கில் கரும்புலிகள் நினைவாக 32ஆவது ஆண்டாக நடைபெற்ற உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி.

Posted by - August 24, 2025
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 5ஆம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் கரும்புலிகளுக்கென்று தனித்துவமான வீரவரலாறு உள்ளது. அவர்களின் ஒரேமூச்சு,…
மேலும்

பிரான்சில் தமிழ்த் தேசிய மாவீரர் நாள்- 2025 பங்களிப்பு அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு!

Posted by - August 24, 2025
விழுந்தவர்கள் எல்லாம் விதையாகிப்போனதால் தான் விடுதலைப்போர் இன்னும் தொடர்கின்றது.’’ அந்த உன்னதர்கள் தான் எம்மண்ணின் மான மாவீரர்கள். அவர்களை நெஞ்சில் சுமந்து வரும் நாம் ஆண்டு தோறும் அவர்களின் நாளான நவம்பர் 27 ஆம் நாளில் சுடர் ஏற்றி கார்த்திகை மலர்…
மேலும்

நிறைபணியைப் பாராட்டி மகிழ்ந்த லண்டவ் தமிழாலயம்.

Posted by - August 24, 2025
கடந்த 17.08.2025 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தமிழ் மாணி திரு. கந்தசாமி குலேந்திரராசா அவர்களின் தமிழ்த் தேசியப்பணியைப் பாராட்டும் விழா 10:00 மணிக்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடரேற்றி வைக்க விழா…
மேலும்

சுவிஸ் தமிழர் இல்லம் 22 ஆவது தடவையாக தமிழர் விளையாட்டு விழா.

Posted by - August 24, 2025
சுவிஸ் தமிழர் இல்லம் 22 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்திய‌ தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா இம்மாதம் 09ஆம் 10ஆம் திகதிகளில் ( சனி, ஞாயிறு) நடைபெற்றது. சூரிச் மாநிலம் வின்ரத்தூரிலுள்ள Sportanlage Deutweg and Talgut…
மேலும்

போராட்டச் சின்னங்கள் வணிகத்துக்கல்ல – தமிழரின் உயிர்ப்போர் அடையாளம்

Posted by - August 24, 2025
ஒரு இனிப்பு பையின் மேல் போராட்டச் சின்னங்களும், தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பெயரும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தால், அவர் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்? ✧. தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பார்வை “தமிழர்கள்…
மேலும்

ரணில் விக்கிரமசிங்கே கைது: ஈழத் தமிழர்களுக்கான நீதி மறுக்கப்பட்ட வரலாறும் அரசியல் பொறுப்பும்

Posted by - August 22, 2025
2025 ஆகஸ்ட் 22 அன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கொழும்பில் அரசு நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றச்சாட்டின் மையம் 2023 செப்டம்பரில் லண்டனுக்கான பயணத்தின் போது அவர் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக உள்ளது.…
மேலும்

வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மேல் அடக்குமுறைக்கெதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் போராட்டம்(காணொளி)

Posted by - August 22, 2025
  கொழும்பு – வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கெதிராக, இன்று பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் சிறப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசின் அடக்குமுறைகள் ஜனநாயகத்திற்கும், ஊடகச் சுதந்திரத்திற்கும் நேரடியான…
மேலும்

யேர்மன் பாராளுமன்ற உறுப்பினரான Sascha H. Wagner அவர்களுடன் தமிழ் இளையோர் அமைப்பு சந்திப்பு.

Posted by - August 21, 2025
21 ஆவணி 2025 இன்று, யேர்மன் பாராளுமன்ற உறுப்பினரான இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த Sascha H. Wagner அவர்களுடன் தமிழ் இளையோர் அமைப்பு Oberhausen நகரில் சந்திப்பு ஒன்றை நடத்தி, அவருக்கு சில விடயங்களை எடுத்துரைத்துள்ளனர். இலங்கையின் வடக்கேயுள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட…
மேலும்