சமர்வீரன்

ஜேர்மனி பேரம் பேசியுள்ளதா? பிரித்தானியாவுக்குப் பின்னரான ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சூழ்ச்சியா?

Posted by - June 9, 2021
இலங்கை தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கான ஜெனீவா மனித உரிமைச் சபையின் கருக்குழு நாடுகள் பட்டியலில் (Core Group on Sri Lanka) பிரதான அங்கம் வகிக்கும் ஜேர்மன் அரசு இலங்கைக்குச் சாதகமானதொரு போக்கையே பின்பற்றி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜேர்மனி அங்கம்…
மேலும்

கொலைக்களமான இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை கண்டித்து புறுக்சால் (Bruchsal) நகரத்தில் இடம்பெற்ற கண்டன ஒன்றுகூடல்

Posted by - June 9, 2021
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற இனவழிப்பில் இருந்து தத்தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள யேர்மன் நாட்டின் ஏதிலி கோரிக்கைக்காக விண்ணப்பித்த தமிழர்களை மனிதநேயமின்றி கொலைக்களமான இலங்கை நாட்டிற்கு மீண்டும் திருப்பி அனுப்புவதை கண்டித்து போர்ஸ்கைம் (Pforzheim) மற்றும் கால்சுறு (Karlsruhe) நகரங்களில் தமிழர்களால்…
மேலும்

சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படும் எம் உறவுகளைக் காக்க குரல் கொடுப்போம், பிராங்போட் விமான நிலையத்தில் ஒன்றுகூடுங்கள் உறவுகளே. 9.6.2021

Posted by - June 8, 2021
ஈழத்தமிழர்களை நாடுகடத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தக் கோரும் போராட்டம். 9.6.2021 புதன்கழமை யேர்மனி பிராங்போட் சர்வதேச விமான நிலையத்தில் 16.30. தொடக்கம் 20.00 மணி வரை கொலைக்களமாகிய சிறிலங்கா தேசத்துக்கு நாடுகடத்தப்படும் எம் உறவுகளைக் காக்க குரல் கொடும்போம் திரண்டுவாருங்கள் எம்…
மேலும்

நாடுகடத்துவதர்கு எதிராக கால்சுறு (Karlsruhe) நகரத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடல்.

Posted by - June 7, 2021
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற இனவழிப்பில் இருந்து தத்தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள யேர்மன் நாட்டின் ஏதிலி கோரிக்கைக்காக விண்ணப்பித்த தமிழர்களை மனிதநேயமின்றி கொலைக்களமான இலங்கை நாட்டிற்கு மீண்டும் திருப்பி அனுப்புவதை கண்டித்து நேற்று போர்ஸ்கைம் (Pforzheim) நகரத்தில் தமிழர்களால் கண்டன ஒன்றுகூடல்…
மேலும்

யேர்மனி புறுக்ஸ்சால் (Bruchsal) நகரில் ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதை பரிசீலனை செய்யும்படி ஆர்ப்பாட்டம்.

Posted by - June 7, 2021
யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை நாடுகடத்துவதற்கு யேர்மனிய அரசு எடுத்திருக்கும் முடிவினை பரிசீலனை செய்யக் கோரி யேர்மனி புறுக்ஸ்சால் (Bruchsal) நகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் 8.6.2021செவ்வாய்க்கிழமை நாளை நடபெறயிருப்பதால் தமிழ்மக்கள் பெரியளவில் கலந்துகொண்டு கோரிக்கைக்கு பலம் தருமாறு…
மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2021!

Posted by - June 7, 2021
தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட போது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 47வது ஆண்டு நினைவில் தமிழீழ மாணவர் எழுச்சி நாளானது 06.06.2021 அன்று பேர்ண் மாநிலத்தில்…
மேலும்

யேர்மன் டுசில்டோப் நகரில் இடம்பெற்ற மாணவர் எழுச்சிநாள்-2021

Posted by - June 7, 2021
சிங்கள பேரினவாதம் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட அடக்குமுறைக்கொதிராகவும் தரப்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து தமிழ் மாணவர்களினதும் இளையோர்களினதும் தாயகச்சிந்தனைக்கான வழிகாட்டியாக இருந்த பொன்.சிவகுமாரன் அவர்களின் 47வது நினைவு நாள் இன்று டுசில்டோப் நகரில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்டது. பொதுச்சுடரை…
மேலும்

யேர்மன் தலைநகரில் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்-6.6.2021

Posted by - June 6, 2021
„மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம், ஆனால் சுதந்திரத்தின் ரகசியம் தைரியம்.” („Das Geheimnis des Glückes ist die Freiheit , Das Geheimnis der Freiheit aber ist der Mut .„) அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய்…
மேலும்

யேர்மனிய அரசின் நாடுகடத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்- யேர்மனி போட்சைம். 6.6.2021

Posted by - June 6, 2021
யேர்மனிய அரசால் இங்கு அரசியற் தஞ்சம் கோரியிருந்த தமிழீழத் தமிழர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி இன்று 6.6.2021 ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெற்றது. யேர்மனி போட்சைம் நகரில் அமைந்துள்ள நரடுகடத்துவதற்காக சிறைவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு முன்பாக கூடிய தமிழ் மக்கள் தமது…
மேலும்

கிளிநொச்சி, சாந்தபுரம் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்கான அவசர நிவாரண உதவி-யேர்மனி

Posted by - June 6, 2021
கிளிநொச்சி மாவட்டத்திம் சாந்தபுரம் கிராமத்தில் கொவிட்- 19 ஆல் பாதிக்கப்பட்டு தனிமைபடுத்தலிலுள்ள100 குடும்பங்களுக்கு ஜேர்மனி வாழ் தாயக உறவுகளினால் நிவாரண பொதிகள் வழங்கப்பட்டது.
மேலும்