சமர்வீரன்

அம்பாறை மாவட்டத்தில் யேர்மனி லிவர்குசன் நகரத்தில் வாழும் தமிழ் மக்களின் நிதி பங்களிப்பில் இடர்கால உதவி.

Posted by - July 11, 2021
அம்பாறை மாவட்டத்தில் இடர்கால நெருக்கடியில் வறுமை நிலையில் வாழுகின்ற மக்களில் நாவிதண்வெளி கிராமத்தில் அமைந்து இருக்கும் முதியோர் வீட்டு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு 10.07.2021 அன்று உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது. யேர்மனி நாட்டின் லிவர்குசன் நகரத்தில் வாழும்…
மேலும்

யேர்மனி வாழ் தமிழீழமக்களின் நிதிப் பங்களிப்பில் தமிழகத்தின் மண்டபம் முகாமில்  வாழுகின்ற ஈழத்தமிழ் மக்களுக்கான இடர்கால உதவி.

Posted by - July 8, 2021
தமிழகத்தின் மண்டபம் முகாமில் நீண்ட காலமாக பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வறுமையோடு வாழுகின்ற ஈழத்தமிழ் மக்களுக்கான இடர்கால உதவி 07.07.2021 அன்று வழங்கப்பட்டது. யேர்மன் நிதி உதவியில் 200 குடும்பங்களுக்கு,பெறுமதியான உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.இதுவரை இடர்கால உதவியினை பெறமுடியாத நிலையில் இருந்த…
மேலும்

பிரான்சில் உணர்வடைந்த தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - July 6, 2021
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு 05.07.2021 திங்கட்கிழமை பொபினிப் பகுதியில் மாலை 16.00…
மேலும்

கரும்புலிகள் நாள் 2021 – சுவிஸ்

Posted by - July 6, 2021
முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 34வது ஆண்டு நினைவுகளோடு, வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்து லுட்சேர்ன் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வின் புகைப்படத்…
மேலும்

ஆவணப்பொக்கிசத்தை உலகத்தமிழினத்தின் கைகளில் கையளிப்பதில் தமிழீழ ஆவணக்காப்பகம் உவகையும் பெருமிதமும் கொள்கின்றது.

Posted by - July 5, 2021
வணக்கம் வரலாற்றை படி வரலாற்றை படை என்கின்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு தமிழீழ ஆவணக்காப்பகம் செயல்வடிவம் கொடுத்துள்ளது. தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறைபாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் திரு. வெ.இளங்குமரன்…
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் கலைத் திறன் போட்டி 2021-யேர்மனி.

Posted by - July 4, 2021
தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் கலைத் திறன் போட்டி 2021 இன் முதல் நிகழ்வு நேற்றையதினம்(03.07.2021) மிகவும் சிறப்பாகத் தொடக்கி வைக்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று அனர்த்தம் கரணியமாக இம்முறை தென் மற்றும் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள கணிசமான தமிழாலயங்களின் பங்கேற்புடன்…
மேலும்

தமிழீழப் பகுதிகளில் யேர்மனி வாழ் தமிழீழமக்களின் தொடர் நிவாரணப் பணிகள்.

Posted by - July 4, 2021
யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதியுதவியில் கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள் 01.07,02.07,03.07.2021 ஆகிய நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு – திம்பிலி மற்றும் கருநாட்டுக்கேணி பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் தேவையுடைய 100…
மேலும்

தமிழீழம் முல்லை மாவட்டத்தில் யேர்மனி சிறி சித்திவிநாயகர் கோவிலின் தொடரும் நிவாரணப் பணிகள்.

Posted by - July 2, 2021
யேர்மன் ஸ்ருட்காட்அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் நிதியுதவியில் கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள் 30.06இ01.07.2021 நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு – மயில் குஞ்சன் குடியிடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் தேவையுடைய 100…
மேலும்

*கவனயீர்ப்பு ஒன்றுகூடல்* ​ 12.07.2021, திங்கள், 15:00 – 17:00 மணி வரை, ஈகைப்பேரொளி முருகதாசன் திடல், UNO Geneva

Posted by - July 2, 2021
47வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி… *கவனயீர்ப்பு ஒன்றுகூடல்* 12.07.2021;  திங்கள்  பிற்பகல் 15:00 – 17:00 மணி வரை ஈகைப்பேரொளி முருகதாசன் திடல், UNO Geneva 
மேலும்

மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு ஜேர்மன் கம்பேர்க் மக்களின் நிதி உதவியுடன் 29.06.2021 அன்று பெறுமதிமிக்க உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

Posted by - July 1, 2021
மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு ஜேர்மன் கம்பேர்க் மக்களின் நிதி உதவியுடன் 29.06.2021 அன்று பெறுமதிமிக்க உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள சாந்திபுர கிராமம், ஜிம்ரோ நகர் , ஜீவபுரம் , பெரியகடை…
மேலும்