சமர்வீரன்

லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம்

Posted by - September 2, 2021
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் மிச்சம் மற்றும் ஹேஸ் பகுதியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது . கடந்த இரண்டு வருடங்களாக இந்த பயணத்தில் பங்குகொண்டு சுகயீனம் காரணமாக கடந்த…
மேலும்

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு, சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு

Posted by - August 31, 2021
அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு சிறிலங்காப் படைகளாலும், துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு! அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான ஓகஸ்ற் 30ம் திகதியினை முன்னிட்டு சிறிலங்காப் படைகளாலும்,…
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவுவிழா – நெற்றெற்றால்-28.8.2021

Posted by - August 30, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முத்தகவை (30) நிறைவு விழா கொரேனா பெருந்தொற்றுக் கரணியமாக ஏற்பட்ட இடையூறின் விளைவாகக் கடந்த ஆண்டிலே நிறைவுறாத மத்திய மாநிலத்துக்கான விழா 28.08.2021அன்று காலை 09:00 – 14:30 வரை பகுதி ஒன்று மற்றும் 15:00…
மேலும்

தியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனி பேர்லின் நகரில் 10 ஆவது தடவையாக நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Posted by - August 23, 2021
தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில் யேர்மனி பேர்லின் நகரில் 10 ஆவது தடவையாக உள்ளரங்க உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது…
மேலும்

மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2021 – சுவிஸ்

Posted by - August 18, 2021
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில்  இம்மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.
மேலும்

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பிரித்தானியாவில் இருந்து ஈருருளிப்பயணம்.

Posted by - August 18, 2021
தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி மனித நேய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து (02.09.2021) ஆரம்பித்து ஐக்கிய நாடுகள் அவை நோக்கி (20.09.2021) நகர்கின்றது. வரலாறுகளில் இருந்து மறைக்கமுடியாத எத்தனையோ வலி சுமந்த கறுப்புப் பக்கங்களோடே தமிழினம் தன் போராட்ட…
மேலும்

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைத்திறன் போட்டி 2021-15.8.2021

Posted by - August 17, 2021
தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் 2021ஆம் ஆண்டிற்கான கலைத்திறன் போட்டியின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் (15:08:2021) வடமத்திய மற்றும் மத்திய மாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டிகள மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்று அனர்த்தம் கரணியமாக இம்முறை வடமத்திய மற்றும் மத்திய…
மேலும்

பிரான்சில் ‘இளங்கலைமாணி’ (B.A) தமிழியல் பட்டக்கல்வியில் தொடரும் வினைத்திறன்!

Posted by - August 16, 2021
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும், தமிழ் இணையக் கல்விக்கழகமும்- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் (B.A) பாடநெறியில் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வு , தேர்வின் இறுதி நாளான 08/08/2021 அன்று தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகக்…
மேலும்

மன்னார் மாவட்டத்தில் யேர்மனி வூப்பெற்றால் மற்றும் போகும் வாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் கொரோனா நிவாரணம்.

Posted by - August 15, 2021
மன்னார் மாவட்டத்தில் வங்காலைக் கிராமத்தில் நான்கு கிராமசேவகர் பிரிவுகளினைச் சேர்ந்த மக்களில் மிக வறுமைநிலையில் வாழுகின்ற 100 குடும்பங்களுக்கு யேர்மன் நாட்டின் வூப்பெற்றால் (Wuppertal), போகும் (Bochum) நகரங்களில் வாழும் தமிழ் மக்களின்  நிதிப்பங்களிப்பில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வுதவியினை…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - August 14, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த…
மேலும்