சமர்வீரன்

ஈருளிப்பயணமானது இன்று காலை 8.30 மணிக்கு Landau நகரபிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து Karlsruhe நகரை நோக்கி பயணிக்கிறது.

Posted by - September 5, 2025
ஈருளிப்பயணமானது இன்று காலை 8.30 மணிக்கு Landau நகரபிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து Karlsruhe நகரை நோக்கி பயணிக்கிறது.
மேலும்

Germany ,landau நகரை  சென்றடைந்த ஈருருளிப் பயணம்.

Posted by - September 4, 2025
  ஈருருளிப் பயணமானது லட்சம்பேக் ஜெர்மனி எல்லையில் இருந்து சார்புறூக்கன் நகரை நோக்கி பயணித்து. இன்று dillinen நகரில் ஆரம்பித்து saarbrucken நகரபிதாவிற்கான மனு கையளிப்பை தொடர்ந்து landau நகரை நோக்கி பயணிக்கிறது. மாலை 17.30 மணிக்கு landau  நகரை  சென்றடைந்தது.
மேலும்

ஈருளிப் பயணம் ஆனது ஐரோப்பிய நீதிமன்றத்தில் இருந்து ஜேர்மனி எல்லை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது

Posted by - September 3, 2025
ஈருளிப் பயணம் ஆனது ஐரோப்பிய நீதிமன்றத்தில் இருந்து ஜேர்மனி எல்லை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
மேலும்

செம்மணிப் படுகொலை தொடர்பான “வன்மம்”நூல் வெளியீடு.

Posted by - September 2, 2025
செம்மணிப் படுகொலை தொடர்பான “வன்மம்”நூல் வெளியீடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (02.09.2025) செம்மணியில் நடைபெற்றது. செம்மணிப் படுகொலை தொடர்பான சிறிலங்கா அரசின் வன்மமும் தமிழின அழிப்பும் பற்றிய நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது.
மேலும்

ஈருருளிப்பயணம் எழுச்சியோடு 5 ஆம் நாளான இன்று பெல்சியத்தில் தொடங்கப்பட்டது .

Posted by - September 1, 2025
  தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, ஐ . நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியம் நாட்டிற்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர்     தொடங்குவதை  முன்னிட்டு  சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு…
மேலும்

31- 08-2025 நெதர்லாந்து பிறேடா நகரசபைக்கு முன்பாக  மனிதநேய ஈருருளிப்பயணம்  தொடங்கப்பட்டது.

Posted by - August 31, 2025
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர்     தொடங்குவதை  முன்னிட்டு  சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தி  மனித நேய…
மேலும்

நெதர்லாந்தில் மாவீரர் நினைவு சுமந்த மென் பந்துத் துடுப்பாட்டப் போட்டி 2025

Posted by - August 31, 2025
நெதர்லாந்தில் மாவீரர் நினைவு சுமந்த மென் பந்துத் துடுப்பாட்டப் போட்டி 30.08.2025 சனிக்கிழமை உணர்வு பூர்வமாக நடைபெற்றது. காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வு தேசியக்கொடி ஏற்றம் பொதுச்சுடரேற்றல் அகவணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து. கழகங்களுக்குகிடையிலான போட்டிகள் ஆரம்பமானது. மொத்தமாக…
மேலும்

நெதர்லாந்தின் றொட்டடாம் நகரத்திலிருந்து ஆரம்பித்து பிறேடா நகரம் வரை பயணித்து மாலை நிறைவடைந்தது.

Posted by - August 31, 2025
பிரித்தானியாவில் ஆரம்பமான ஜெனிவா நோக்கிய தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 3ஆம் நாளில் (30.08.2025) நெதர்லாந்தின் றொட்டடாம் நகரத்திலிருந்து ஆரம்பித்து பிறேடா நகரம் வரை பயணித்து மாலை நிறைவடைந்தது.இந்த அறவழிப்போராட்டத்தில் நெதர்லாந்து மகளிரணி தமது பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  …
மேலும்

கீவ் நடுங்கிய இரவு: பய்ரக்தார் தொழிற்சாலை தாக்குதலும் அதன் உலகளாவிய விளைவுகளும்

Posted by - August 31, 2025
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு, உக்ரைனின் சமீபத்திய வரலாற்றில் மிகத் தீவிரமாக நினைவுகூரப்படும் தருணங்களில் ஒன்றாகும். கீவ் பிராந்தியம், அண்மைய மாதங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களில் ஒன்றிற்கு உள்ளானது. உக்ரைனிய வான்பாதுகாப்புப் படைகள் நூற்றுக்கணக்கான குறிவைத்தல்…
மேலும்