சமர்வீரன்

12.03.2022 அன்று வூப்பெற்றால் நகரில் SPD காரியாலயத்தில் “மனிதச்சங்கிலி” கோரிக்கை மணு கையேர்ப்பு.

Posted by - March 14, 2022
12.03.2022 அன்று வூப்பெற்றால் நகரில் SPD காரியாலயத்தில் “மனிதச்சங்கிலி” கோரிக்கை மணு கையேர்ப்பு நிகழ்வு 15.30 மணிக்கு நடைபெற்றது , 30 நிமிடங்கள் தாயகவிடயங்கள் உரையாடலாக இடம்பெற்றது. எமது தாயகம் தொடர்பான விடயங்கள் பகிர மேலும் வேறொரு நாள் நேரம் ஒதுக்கி…
மேலும்

காலத்தின் தேவையறிந்து யேர்மன் மக்களின் தாயகம் நோக்கிய அவசர மனிதாபிமான உதவித்திட்டம்

Posted by - March 14, 2022
சிங்கள பேரினவாத அரசு முன்னெடுக்கும் இன அழிப்பு போரினால் பாதிக்கப்பட்டு , உடல் உறுப்புகளை இழந்து , சொந்த உறவுகளை இழந்து , உடமைகளை இழந்து அடிப்படை வசதி அற்று கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு வாழும் எம் உயிர் தாயக உறவுகளுக்கு…
மேலும்

வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Posted by - March 13, 2022
தமிழர்களை புதைகுழியில் தள்ளும் 13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த பேரணியானது வவுனியா  கச்சேரிக்கு அருகாமையிலுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக மாவீரர் ஒருவரின் சகோதரன்…
மேலும்

வவுனியா தான்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற இருக்கும் போராட்டத்திற்கு அழைப்பு.

Posted by - March 11, 2022
13.3.2022 ஞாயிற்றுக்கிழமை வவுனியா தான்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற இருக்கும் 13 க்கு எதிரான ஆற்பாட்ட ஊர்வலத்திற்கு தமிழீழமக்களை உரிமையுடன் அழைக்கின்றார்கள் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியினர்.  
மேலும்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தாயகத்தில் சமூக வலுவூட்டலுக்காக நடைபெற்ற ஒன்றுகூடல்.

Posted by - March 9, 2022
நேற்றைய தினம் மருதங்கேனி ஆழியவளை பிரதேசத்தில் , பன்னாட்டு பெண்கள் தினத்தை முன்னிட்டு தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் சமூக வலுவூட்டலுக்காக நடைபெற்ற ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் ஒன்றிணைந்து தாமாகவே இவ் நிகழ்வை…
மேலும்

ஐ.நா முன்றலில் குளிர்காலநிலையிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்.

Posted by - March 8, 2022
ஐ.நா முன்றலில் குளிர்காலநிலையிலும் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்மக்கள்!! சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதின்மூன்றாவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு,…
மேலும்

உலக மகளிர் தினமும் தமிழீழப் பெண்களும் – மகளிர் அமைப்பு டென்மார்க்.

Posted by - March 8, 2022
உலக மகளிர் தினமும் தமிழீழப் பெண்களும் “மார்ச் 08, உலக மகளிர் நாளாகும்“ உலகப் பெண்களுக்கே வழிகாட்டியாக உயர்ந்து நின்ற எமது பெண்கள் எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் அனைத்து துறைகளிலும் தம்மை வளர்த்து, தமிழ் தேசிய உணர்வுகளையும் கட்டியெழுப்பி, பெண்…
மேலும்

7.3.2022 திங்கட்கிழமை இன்று ஐ.நா சபை முன்றலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அறவளிப் போராட்டம் (காணொளி)

Posted by - March 7, 2022
7.3.2022 திங்கட்கிழமை இன்று ஐ.நா சபை முன்றலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அறவளிப் போராட்டம் காணொளி  
மேலும்

பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகின!

Posted by - March 7, 2022
பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022 நேற்று (06.03.2022) ஞாயிற்றுக்கிழமை parc interdépartemental des sports paris val de marne Chemin des bœufs 94000 Creteil. மைதானத்தில்…
மேலும்

ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்.

Posted by - March 7, 2022
கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும், தமிழீழமே தீர்வு எனவும் முக்கிய அரசியல் மையங்களில் வலியுறுத்தியபடி 7 நாடுகளை கடந்து ஐ.நா…
மேலும்