சமர்வீரன்

ஸ்ருட்காட் – சிறீ சித்தி விநாயகர் கோவிலின் நிதியுதவியில் திருகோணமலை மாவட்டத்தில் தற்சார்புப் பொருளாதாரத் திட்டம்.

Posted by - August 25, 2022
யேர்மனி ஸ்ருட்காட் -அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் அமைப்பினரின் நிதியுதவி இன்று 23.8.2022 சனிக்கிழமை தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையினை ஈடுசெய்யும் முகமாக தற்சார்புப் பொருளாதாரத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் அன்புவழிபுரம்,அலஸ்த்தோட்டம், இடிமண், சின்னத்தோட்டம்,…
மேலும்

பிரான்சு பாரிசில் இருதினங்கள் மக்களின் உணர்வோடு திரையில் வலம்வந்த மேதகு – 2

Posted by - August 23, 2022
பிரான்சு பாரிசில் இரண்டு தினங்கள் மேதகு 2 சிறப்பாகத் திரையிடப்பட்டது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப்பிரிவின் ஏற்பாட்டில் கடந்த 19.08.2022 வெள்ளிக்கிழமை மற்றும் 20.08.2022 சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் அனைவரும் எழுந்து நிற்க அகவணக்கம் செலுத்தப்பட்டு மேதகு 2 திரையிடப்பட்டது.…
மேலும்

யேர்மனி ஸ்ருட்காட் சிறீ சித்தி விநாயகர் கோவில் நிதியுதவியில் தற்சார்புப் பொருளாதாரத் திட்டம்.

Posted by - August 21, 2022
யேர்மனி ஸ்ருட்காட் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் அமைப்பினரின் நிதியுதவி 20.8.2022 அன்று சனிக்கிழமை இதற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையினை ஈடுசெய்யும் முகமாக தற்சார்புப் பொருளாதாரத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவல்தோட்டம்…
மேலும்

யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 15, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த…
மேலும்

பிரான்சில் இடம்பெற லெப்.கேணல் விக்ரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகள்-2022.

Posted by - July 27, 2022
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 17 ஆவது ஆண்டாக நடாத்திய லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் நினைவுசுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 24.07.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00…
மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு ஜூலை!

Posted by - July 27, 2022
இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராதஇ அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால்இ தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஒரு அங்கமே கறுப்பு யூலை. சுவிஸ் தமிழர்…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி தென்மாநிலம் முன்சன் 23.7.2022

Posted by - July 25, 2022
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் கொறோனா விசக்கிரிமிகளின் தாக்கத்தின் பின்பு இந்தவருடம் யேர்மனியில் சிறப்பாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் யேர்மனியின் தென்மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து முன்சன் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் சென்ற சனிக்கிழமை…
மேலும்

யேர்மன் தலைநகரில் கண்காட்சிப்படுத்தப்பட்ட கறுப்பு யூலையின் இனப்படுகொலைகள்.

Posted by - July 24, 2022
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு நகரமத்தியில் அடையாளப்படுத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர் கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - July 24, 2022
பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் இன்று…
மேலும்