சமர்வீரன்

பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு.

Posted by - October 7, 2022
பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. அவுஸ்திரேலியா பேர்த் நகரத்தில் வாழ்ந்த தேசியச்செயற்பாட்டாளர் பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள்,  சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. அவுஸ்திரேலியா கேட்டின் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியரான ராஜ் இராஜேஸ்வரன் அவர்கள், தமிழீழ விடுதலைப்போராட்டத்தில்…
மேலும்

டாம்ஸ்ரட் றோஸ்டோவ் தமிழாலயத்தின் பதினாறாவது அகவை நிறைவு விழா.

Posted by - October 6, 2022
தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் டாம்ஸ்ரட் றோஸ்டோவ் தமிழாலயம் 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குத் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது முப்பத்தைந்தாவது ஆண்டு நினைவெழிச்சியை நெஞ்சிலே நிறுத்தி அவரது திருவுருவப் படத்திற்குப் பொதுச் சுடர், ஈகைச் சுடர்,…
மேலும்

தமிழ் இளையோர் மாநாடு 2022-சுவிற்சர்லாந்து.

Posted by - October 5, 2022
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து நடாத்திய இவ்வாண்டுக்கான தமிழ் இளையோர் மாநாடு 01.10.2022 ஆம் நாள் சனிக்கிழமை பாசல் மாநகரில் நடைபெற்றது. இதில் தமிழ் இளையோர் கலந்துகொண்டு தமிழர்சிறப்பு, வரலாறு, அரசியல், தாயகத்து மாணவர்களுக்கான கல்வி உதவிகள் தொடர்பாகவும் தமிழ்மொழிக்கல்வி பற்றியும் அதனைத்…
மேலும்

லெப் கேணல் தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 ம்ஆண்டு வணக்க நிகழ்வு-லண்டன்.

Posted by - October 5, 2022
லெப் கேணல் தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 ம்ஆண்டு வணக்க நிகழ்வுகள் இன்றுதமிழர்ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் நேற்றய தினம் லண்டனில் இடம் பெற்றது. நிகழ்வில் பொது சுடரினை திரு கதிர்ச்செல்வன்அவர்கள் எற்றி வைத்தார்கள்.  ஈகைசுடரினை தொடர்ந்து  திரு உருவப்படத்திற்க்கானமலர் மாலையினை திருமதி அன்னலக்‌ஷ்மிஜெயபாபு அணிவித்தார்கள். நிகழ்வில் கவிதைகள் , நினைவு உரைகள் என பலநிகழ்வுகள் இடம் பெற்றன . அத்துடன் EXCEL மண்டபத்தில் நடை பெற இருக்கும் 2022 ம் ஆண்டிற்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் பற்றிய பிரசுரத்துடன் கூடிய அறிமுகமும், தேசிய மாவீரர் நாளில் பிரித்தானிய தமிழ் மக்கள் அணி திரண்டு…
மேலும்

டென்மார்கில் கேணிங் மற்றும் கொல்பேக் நகரங்களில் தியாகதீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோருக்கான நினைவேந்தல் நிகழ்வுகள்.

Posted by - October 5, 2022
கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (01,02/10/2022 )  டென்மார்க்கில் கேணிங் மற்றும் கொல்பேக் நகரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், தமிழீழ வான்படையின் சிறப்புத்  தளபதி கேணல் சங்கர் அவர்களின் 21வது ஆண்டு…
மேலும்

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு -Dortmund,Germany.

Posted by - October 5, 2022
யேர்மன் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள டோட்முன்ட் நகரில் 03.10.2022 திங்கட்கிழமை அன்று தியாகதீபம் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. வருகை தந்திருந்த அனைவரும் மிகவும் உணர்வோடு சுடர் -மலர் வணக்கம் செய்தபின்பு அகவணக்கத்தோடு…
மேலும்

லிவர்குசன் தமிழாலயத்தின் நவராத்திரி விழா.

Posted by - October 5, 2022
யேர்மன் தமிழ்க்கல்விக்கழகத்தின் கீழ் இயங்கும் தமிழாலயங்களில் ஒன்றான லிவர்குசன் தமிழாலயத்தின் நவராத்திரி விழா 04.10.2022 விஜயதசமி அன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விஜயதசமி ஆதலால் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குதல் நிகழ்வும் இடம்பெற்றது. மாணவர்கள் உரைகள் ,கவிதைகள் , போன்றவற்றையும் நிகழ்த்தினர். அத்துடன்…
மேலும்

யேர்மனியத் தமிழாலயங்களின் வாணிவிழா வழிபாடும் ஏடு தொடக்குதலும்.

Posted by - October 5, 2022
மனித வாழ்வியலுக்கு அகத்தியமான வீரம், செல்வம், கல்வி போன்றவை வேண்டி நவராத்திரி வழிபாடானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்வி நிறுவகமாகப் பணியாற்றிவரும் தமிழ்க் கல்விக் கழகமும் அதன் 90க்கு மேற்பட்ட தமிழாலயங்களும் மாணவர்களின் கல்வி சிறக்க வேண்டி, வாணிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன.…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி மத்திய மாநிலம் வில்லிச் (Willich,Germany)

Posted by - October 3, 2022
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் கொறோனா விசக்கிரிமிகளின் தாக்கத்தின் பின்பு இந்தவருடம் யேர்மனியில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளதை அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் யேர்மனியின் மத்திய மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து வில்லிச் (Willich) நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள்…
மேலும்

யேர்மன் முன்சன் தமிழாலயத்தில் இணைந்த 7 மாணவர்கள்.

Posted by - October 3, 2022
02.10.2022 அன்று யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தில் சிறப்பாக கால்கோள் நிகழ்வு நடைபெற்றது. தமிழால் இணைந்த இச் சிறார்களை ஆசிரியர்கள், மாணவர்கள், பாட்டன் பாட்டி, பெற்றோர்கள் முன்னிலையில், எமது தமிழாலய ஆசிரியர்கள் இனிப்புப்பொதி, பாடநூல்கள் வழங்கி…
மேலும்