சமர்வீரன்

தளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம் உறையும்- பிரிகேடியர் தீபன்.

Posted by - May 20, 2022
20 .05 .2022  பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு வணக்க நாள். அவர் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் தெரிவித்த நினைவுப் பகிர் மீள்பதிவு.. சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி…
மேலும்

பெல்சியம் தலைநகர் புறுசெல்ஸ் இல் நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை.

Posted by - May 19, 2022
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பெல்சியம் நாட்டின் தலைநகர் புறுசெல்ஸ்( Brussels ) இல் மிக உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது. இதில் தமிழ் மக்கள் ஒன்றுகூடி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற அழிவுகள் புகைப்படக் கண்காட்சி மூலம் மக்களுக்கு…
மேலும்

பிரான்சில் பேரெழுச்சி கொண்ட மே 18 முள்ளிவாய்க்கால் 13 ஆம் ஆண்டு கவனயீர்ப்புப் பேரணி!

Posted by - May 19, 2022
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (18.05.2022) புதன்கிழமை கடும்…
மேலும்

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் .

Posted by - May 19, 2022
கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் . வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப்…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2022!

Posted by - May 19, 2022
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளானது 18.05.2022 புதன் அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள றுயளைநnhயரளிடயவண திடலில் மிகவும்…
மேலும்

டென்மார்க் தலைநகரில் மாபெரும் முள்ளிவாய்க்கால் பேரணி!

Posted by - May 19, 2022
இன்று புதன்கிழமை 18.05.2022 அன்று டென்மார்க் நாடாளுமன்றத்தின் முன் ஒன்று கூடிய மக்கள் அங்கு கவனயீர்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர், பின்பு அங்கிருந்து Kongens Nytorv சதுக்கத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். பெருந்திரளான மக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இனப்படுகொலையின் 13 ஆம்…
மேலும்

பிரித்தனிய பாராளுமன்ற சதுக்கத்தில் தமிழின அழிப்பின் 13ம் ஆண்டு நினைவு நிகழ்வு.

Posted by - May 19, 2022
முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலின் 13 ம் ஆண்டு…
மேலும்

யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 62 குடும்பங்களுக்கு விதை தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - May 19, 2022
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கு, மேற்கு மற்றும் சாந்தபுரம் கிராமங்களில் மிகவறுமையில் வாழும் குடும்பங்களுக்கு, பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் வீட்டுத்தோட்ட பயனாளிகள் 62 குடும்பங்களுக்கு விதை தானியங்கள் மற்றும் நாற்றுகள் என்பன கடந்த…
மேலும்