டென்மார்க் வைல மற்றும் கேர்ணிங் நகரங்களில் எழுச்சியிடன் நடைபெற்ற தேசத்தின் குரலின் வணக்க நிகழ்வு.
டென்மார்க் வைல மற்றும் கேணீங் நகரங்களில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் இடம் பெற்றது. ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தி அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், கவிதைகள் மற்றும்…
மேலும்
