சமர்வீரன்

டென்மார்க் வைல மற்றும் கேர்ணிங் நகரங்களில் எழுச்சியிடன் நடைபெற்ற தேசத்தின் குரலின் வணக்க நிகழ்வு.

Posted by - December 19, 2022
டென்மார்க் வைல மற்றும் கேணீங் நகரங்களில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் இடம் பெற்றது. ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தி அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், கவிதைகள் மற்றும்…
மேலும்

உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழர் தரப்பு விட்டுக்கொடுக்க முடியாதவை! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - December 18, 2022
உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொள்ள வேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள், மற்றும் பிரதான அம்சங்கள் ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முக்கிய தமிழ்ப் புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளன. இக்கடிதத்தைக் கனேடிய தமிழர் தேசிய…
மேலும்

பிரித்தானியாவில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாராம் ஆண்டு வணக்க நிகழ்வு

Posted by - December 15, 2022
தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாராம் ஆண்டு வணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் நியூமோல்டன் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த்தது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி…
மேலும்

முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன்

Posted by - December 14, 2022
தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்போதெல்லாம் தமிழினத்துக்குச் சாதகமான திருப்புமுனையைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அது வீழ்த்தப்பட்டதே வரலாறு. சிங்களம் தமிழ்த் தரப்போடு செய்த உடன்பாடுகளைத் தூக்கியெறிந்த சந்தர்ப்பங்கள் பல(1918 – 1965) ஆனால், மூன்றாம் தரப்பொன்றின் தலையீட்டில் எட்டப்பட்ட இரண்டு ஒப்பந்தங்கள் கூடச்…
மேலும்

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு- யேர்மனி.

Posted by - December 11, 2022
சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு யேர்மன் தலைநகரில் பாராளுமன்றத்தின் முன்பாக பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது. கடும் குளிரையும் கவனத்தில் கொள்ளாது தாயக உறவுகளுக்காக…
மேலும்

29ஆவது ஆண்டில் வெற்றிநடை போடும் தமிழ்த்திறன்- யேர்மனி.

Posted by - December 10, 2022
தமிழ்க் கல்விக் கழகத்தால் 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியானது, தமது பிள்ளைகளின் மொழித்திறனை வளப்படுத்தும் ஆற்றல்மிக்க களமாகவே கருதுகின்றார்கள் பெற்றோர்கள். அதனாலேயே தமிழாலயங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தமிழ்த்திறன் போட்டியானது நல்விருப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இப்போட்டியின் முதல்…
மேலும்

மாவீரர் நாள் வணக்க நிகழ்வு 2022 – முன்சன்

Posted by - December 6, 2022
தமிழீழ விடுதலைத் தீயில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு முன்சன் நகரில் 04.12.2022 ஞாயிற்றுக்கிழமை எழுச்சியுடன் நடைபெற்றது. 400க்கு மேற்பட்ட தமிழீழ உறவுகள் கலந்துகொண்ட இவ்வணக்க நிகழ்வு, 15:00 மணிக்குத் தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கி, தமிழீழத் தேசிய மலர் கொண்டு,…
மேலும்

சுவிஸ் நாட்டில் நடைபெற்ற இசைக்குயில், நெருப்பின் குரல் விருது – 2022

Posted by - December 4, 2022
சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களின் கலைத்துறையினை மேம்படுத்துவதற்காக அனைத்துலகத் தழிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பட்ட இசைக்குயில் நெருப்பின்குரல் விருது – 2022 போட்டியானது கடந்த 26.10.2022 புதன்கிழமை தொடக்கம் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை வரை சொலத்தூண் மாநிலத்தில் நடைபெற்றது. நீண்டகாலமாக சுவிஸ் நாட்டில் இசைத்துறையினை…
மேலும்

யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் 2022 ஒளிப்படங்களை தரமான முறையில் பார்வையிட கீழுள்ள லிங்கை அழுத்தவும்.

Posted by - December 2, 2022
  யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் 2022 ஒளிப்படங்களை தரமான முறையில் பார்வையிட கீழுள்ள லிங்கை அழுத்தவும். https://koneswaranthuraisamy.smugmug.com/
மேலும்