இலங்கைத் தீவின் ஈழத்தமிழர் இனப்பிரச்சினைக்கு உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தீர்வாகாது -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-
10. ஏப்ரல் 2023 நேர்வே எதிர்வரும் ஆனி மாத ஐநா அமர்வைக் குறிவைத்து சிறிலங்கா அரசு மிகவேகமாகச் செயற்பட்டுக் கொண்டு இருக்கிறது. தமிழ் மக்கள் மீதான பல தசாப்தகால ஒடுக்குமுறைகளைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்க மாதிரியான உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையைப் பயன்படுத்துவதற்காக…
மேலும்
