சமர்வீரன்

இலங்கைத் தீவின் ஈழத்தமிழர் இனப்பிரச்சினைக்கு உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தீர்வாகாது -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - April 11, 2023
10. ஏப்ரல் 2023 நேர்வே எதிர்வரும் ஆனி மாத ஐநா அமர்வைக் குறிவைத்து சிறிலங்கா அரசு மிகவேகமாகச் செயற்பட்டுக் கொண்டு இருக்கிறது. தமிழ் மக்கள் மீதான பல தசாப்தகால ஒடுக்குமுறைகளைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்க மாதிரியான உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையைப் பயன்படுத்துவதற்காக…
மேலும்

வவுனியாவில் இன்று மாபெரும் மக்கள் போராட்டம்.(காணொளி)

Posted by - March 30, 2023
வவுனியாவில் இன்று மாபெரும் மக்கள் போராட்டம் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய அழிப்புற்கெதிராக இன்று மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.  
மேலும்

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் என்னப்பெற்றால் நகரில் நடாத்தப்பட்ட வாகைமயில் 2023.

Posted by - March 27, 2023
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் எனும் நடனப்போட்டியினை தமிழ்ப் பெண்கள் அமைப்பு- யேர்மனி, நடாத்திவருவது யாவரும் அறிந்ததே. கொரோனா விசக்கிருமியின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டுவருடங்கள் இப்போட்டி நடைபெறாதிருந்தது. இம்முறை 25.3.2023 சனிக்கிழமை பத்து ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் யேர்மனியில் தோகைவிரித்தாடியது.…
மேலும்

தமிழ்க்கலைகளோடு கலைத்திறனில் களமாடும் வளரிளம் தமிழர்களின் எழுகை -18.03.2023

Posted by - March 26, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் 19.02.2023, 04.03.2023, 05.03.2023 மற்றும் 11.03.2023 ஆகிய நாட்களில் முறையே வட, மத்திய, வடமத்திய மற்றும் தென் மாநிலங்களுக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இவ்வாண்டிற்கான கலைத்திறன் போட்டியின் நிறைவாகத்…
மேலும்

புலத்திலே கலைத்திறனோடு களமாடும் வளரிளம் தமிழர்கள்

Posted by - March 22, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியும், 04.03.2023ஆம் நாளன்று மத்திய மாநிலத்திற்கான போட்டியும், வடமத்திய மாநிலத்துக்கான போட்டி 05.03.2023ஆம் நாளன்று கற்றிங்கன் நகரத்திலும்…
மேலும்

நெற்றெற்ரால் தமிழாலயத்தில் மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - March 20, 2023
நெற்றெற்ரால் தமிழாலயத்தில் ஈழத்தமிழ்ப்மெருமகனார், மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் எட்டாவது ஆண்டு 18.03.2023 சனிக்கிழமை அன்று நினைவுகூரப்பட்டது. புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் நாம் பலமிழந்து போகாமல் வாழ்வதற்கு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயாவின் நினைவு வணக்க நிகழ்வு மாணவர்களுக்கு வழிகாட்டி…
மேலும்

யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் முன்னெடுப்பில் வாகைமயில் 2023-நடனதெரிவுப்போட்டிகள்.

Posted by - March 19, 2023
யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் முன்னெடுப்பில் வாகைமயில் 2023 ம் ஆண்டுககான நடனதெரிவுப்போட்டிகள் என்னப்பெற்றால் நகரில் 18.03.23 சனிக்கிழமை ஆரம்பமானது. காலை 10.00 மணிக்கு மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. ஆரம்பபிரிவு கீழ்ப்பிரிவு மத்தியபிரிவு மேற்பிரிவு அதிமேற்பிரிவு ஆற்றுகைத்திறன்முடித்த மாணவர் வரை பிரிவுகள் வகுக்கப்பட்டு நடனதெரிவுப்போட்டிகள்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

Posted by - March 16, 2023
பிரான்சில் 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று 15.03.2023 புதன்கிழமை முற்பகல் 15.00 மணிக்கு Grigny யில் அமைந்துள்ள கல்லறையில் உணர்வோடு இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கானக்குயில் 2023.

Posted by - March 16, 2023
தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும், சூரிச்வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும் சூரிச் மாநிலத்தில் இனியொரு விதி செய்வோம் நிகழ்வில் ஐரோப்பா ரீதியிலான கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடல் போட்டியானது…
மேலும்

புலத்திலே கலைத்திறன்களோடு வளரிளம் தமிழர்கள்-5.3.2023.

Posted by - March 13, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியும், 04.03.2023ஆம் நாளன்று மத்திய மாநிலத்திற்கான போட்டியும் நடைபெற்றதைத் தொடர்ந்து வடமத்திய மாநிலத்துக்கான போட்டி 05.03.2023ஆம் நாளன்று…
மேலும்