சமர்வீரன்

டென்மார்க்கில் நடைபெற்ற மேதின நிகழ்வு 2023

Posted by - May 3, 2023
“உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள் ” தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் டென்மார்க் தலைநகரில் Fælledparken திடலில் நடைபெற்ற மேதின நிகழ்வில் பல்லின மக்களுடன் இணைந்து, டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஊடாக தமிழீழ மக்களும்…
மேலும்

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (தென்மாநிலம்) Stuttgart.

Posted by - May 2, 2023
யேர்மனியின் பரந்துள்ள நகரங்களில் தமது வாழ்வை அமைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளை ஒன்றிணைத்து, அப்பிள்ளைகளைத் தாய்மொழியோடு கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் வளர்த்தெடுப்பதுடன், அவர்களை ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்கும் பெரும்பணியைச் செவ்வனவே ஆற்றிவருகின்றது தமிழ்க் கல்விக் கழகம்.…
மேலும்

பிரான்சில் மேதினத்தில் பல்லின மக்களோடு பயணித்த தமிழ்த் தேசிய ஊர்தி!

Posted by - May 2, 2023
பிரான்சு தேசத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காக ஆண்டு தோறும் தொழிலாளர் நாளான மே 01 நேற்று பிரான்சின் பல இடங்களில் தொழிற்கட்சிகள், விடுதலை அமைப்புக்கள், தமது கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணியை நடாத்தினர். பிரான்சு வாழ் தமிழீழ மக்களும் இந்த பேரணியில்…
மேலும்

அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்கமும்,யேர்மனி ஒஸ்னாபுறூக்.

Posted by - May 2, 2023
தியாகச்சுடர் அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்கமும் – யேர்மனி ஒஸ்னாபுறூக் நகரில் நினைவுகூரப்பட்டது. தியாகச்சுடர் அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்கமும் 29-04-2023 சனிக்கிழமை அன்று…
மேலும்

முப்பது வருட வரலாற்றுப் பாதையில் முத்துவிழாக் கண்ட பேர்லின் தமிழாலயம்.

Posted by - May 1, 2023
தலைநகர் பேர்லினில் யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத்தின் கீழ் இயங்கும் பேர்லின் தமிழாலயத்தின் முத்துவிழா வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. மண்டபம் நிறைந்த மக்களுடன் தமிழரின் பண்பாடான பறை இசைத்து மாணவர்கள் புடை சூழ தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர்களின் அரவணைப்புடன் தாய்மொழியாம் தமிழ்…
மேலும்

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பன்னாட்டு தொழிலாளர் தினம் 2023

Posted by - May 1, 2023
பல்லின மக்கள் அமைப்புகள் மற்றும் தொழிலாளர்கள் இன்றைய தினத்தில் தமது நல்ல தொழில் நிலைமைகளுக்காக போராடும் இத் தருணத்தில், வலிசுமந்த மாதத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் இந்த வாய்ப்பை எமது தாயகத்தில் நடைபெற்ற/நடைபெறுகின்ற இனவழிப்பை சர்வதேச சமூகத்தின் கவனத்தில் கொண்டுவரும் வகையில்…
மேலும்

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவுகூரலும்.

Posted by - May 1, 2023
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988…
மேலும்

தியாகச்சுடர் அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு – யேர்மனி நெற்ரெற்றால்; தமிழாலயத்தில் நினைவுகூரப்பட்டது.

Posted by - May 1, 2023
தேசத்தின் தாய் தியாகி அன்னை பூபதி அவர்களின் 35 ஆவது நினைவு வணக்க நாளை சனிக்கிழமை (29.04.2023) அன்று நெற்ரெற்றால் தமிழாலய ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தினர். நிகழ்வில் தமிழாலய ஆசிரியை திருமதி சியாமளா ரூபன் அவர்கள் பொதுச்சுடரினை…
மேலும்

கனகராஜன்குளம் மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரதனோட்டம் மற்றும் நூறு பானை பொங்கல் விழா

Posted by - May 1, 2023
வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட கனகராஜன்குளம் மகாவித்தியாலயம் இந்த ஆண்டு நூறாவது ஆண்டில் கால் பதிக்கிறது அந்தவகையில் நூற்றாண்டு விழாவை பாரிய அளவில் கொண்டாட பாடசாலை சமூகம் ஏற்ப்பாடுகளை செய்துவருகிறது அந்தவகையில் நூற்றாண்டு விழாவை ஒட்டி பல்வேறு போட்டி…
மேலும்

ஈழத்தமிழர் பேரவை – பிரித்தானியா ஊடக அறிக்கை

Posted by - May 1, 2023
ஈழத்தமிழர் பேரவை – பிரித்தானியா ஊடக அறிக்கை லண்டன்,1 மே 2023 “இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல் உரிமையும்” – ஒரு நாள் மாநாடு 2023 ஐக்கிய இராட்சியத்தில் கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் பேரவையானது தனது முதலாவது…
மேலும்