சமர்வீரன்

டென்மார்க்கின் ஓடன்ஸ்ச நகரில் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - November 23, 2022
ஓல்போக் மற்றும் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களைத் தொடந்து மாவீரர் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று 23.11.2022 ஓடன்ச பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம்…
மேலும்

திசைகள் வெளிக்கும் -தமிழ்ப்பிரியன்-

Posted by - November 23, 2022
திசைகள் வெளிக்கும்! எழுவான் திசைநோக்கி எழுமெங்கள் கரங்கள்… தெளிவாய்த் தெரியுமெம் வரலாற்றைப் படைக்க இருளையும் தடைகளையும் தாண்டியே வெளிக்கும் தமிழீழத் திசைகள்! விதைக்கப்பட்ட எமது மாவீர்களின் பூமி இனவிடுதலையின் நியாயச் சாட்சிகளை யுகங்கள் கடந்தும் நிலைத்திருப்பின் ஆதாரத்திலிருந்தே வெளிக்கும் தமிழீழத் திசைகள்!…
மேலும்