சமர்வீரன்

நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

Posted by - October 23, 2025
யேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர். தமிழர் ஒருங்கிணைப்புக்…
மேலும்

யோகராசா சிறீஸ்கந்தராஜா அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு.

Posted by - October 23, 2025
தமிழீழப்பற்றோடும் தாய்மொழிப்பற்றோடும் தனது இறுதிமூச்சுவரை தமிழீழ விடுதலைக்காய்ப் பணியாற்றிய யோகராசா சிறீஸ்கந்தராஜா அவர்கள், 12.10.2025 அன்று உடல்நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ மண்ணை ஆழமாக நேசித்த இவர், தாயகத்தில் சமூக அக்கறையுடன் மொழி, இனவிடுதலை உணர்வோடு…
மேலும்

மயில்வாகனம் நிமலராஜன்: உண்மைக்காக உயிர்நீத்த ஊடக வீரர்

Posted by - October 20, 2025
 அறிமுகம்: உண்மையை வெளிப்படுத்திய பத்திரிகையாளனின் தியாகம் 2000 அக்டோபர் 19. இது ஒரு தேதியல்ல — உண்மைக்காக, மக்களின் குரலாக, தமிழ்மக்களின் துயரங்களையும் போராட்டங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த ஒரு பத்திரிகையாளனின் இரத்தத்தில் எழுதப்பட்ட ஒரு நாளாகும். அன்றைய இரவில், யாழ்ப்பாணத்தின் இதயத்திலேயே,…
மேலும்

அமரர். திரு. யோகராசா சிறீஸ்கந்தராஜா (சிறி). அவர்களுக்கு இதயவணக்கம்.

Posted by - October 15, 2025
வூப்பெற்றால் 15.10.2025 அமரர். திரு. யோகராசா சிறீஸ்கந்தராஜா (சிறி). தாயகத்தில்: திருகோணமலை, தமிழீழம். வாழ்விடம்: பேர்லின், யேர்மனி. தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு மண்ணிலே அவதரித்து, தமிழீழத்தின் தலைநகராம், இயற்கை எழில்கொஞ்சும் திருகோணமலையிலே வாழ்ந்து, பின்னர் ஆயிரத்துத் தொழாயிரத்து எண்பத்தோராம் ஆண்டு புலம்பெயர்ந்து, யேர்மனிய…
மேலும்

இறுதி வணக்கம், சிறீ அண்ணா. – அஞ்சலிச் செய்தி… — ஈழத்து நிலவன்.

Posted by - October 15, 2025
அஞ்சலிச் செய்தி பெர்லினில் இருந்து தமிழ்த் தேசியத்திற்காக முயற்சியுடன் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட திரு. யோகராஜா சிறீஸ்கந்தராஜா (சிறீ அண்ணா) அவர்கள் மறைந்த செய்தி எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மக்களின் உரிமை, சுதந்திரம், நீதி ஆகியவற்றுக்காக அவர் மேற்கொண்ட…
மேலும்

24வது தடவையாக சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2025 .

Posted by - October 14, 2025
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 24வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (12.10.2025) பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. 09 தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு தொடக்கம் ஆற்றுகைத்தரம்  நட்டுவாங்கத்…
மேலும்

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும்.

Posted by - October 14, 2025
முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் அக்டோபர் 11, 2025 அன்று சப்கவுசன் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. முதற்பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட நான்கு மாவீரர்கள் நினைவுகள் சுமந்த…
மேலும்

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 13, 2025
முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் அக்டோபர் 12, 2025 அன்று டுசில்டோர்ப் நகரத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. முதற்பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட நான்கு மாவீரர்கள் நினைவுகள் சுமந்த…
மேலும்

எழுச்சி வணக்க நிகழ்வு – நெதர்லாந்து

Posted by - October 13, 2025
தியாக தீபம் லெப்.கேணல்.திலீபன். முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி ,லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் கேணல் சங்கர் ,கேணல் ராயூ ,லெப்.கேணல். சந்தோசம் ,லெப்.பரமதேவா ,லெப்.கேணல். நாதன்,கப்டன் கஜன் ​ஆகியோரின் நினைவுகள் சுமந்து எழுச்சி…
மேலும்