சமர்வீரன்

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 15, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!

Posted by - August 14, 2023
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 17 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின்…
மேலும்

தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவுகளோடு ஒன்றிணைவோம்.

Posted by - August 14, 2023
Berlin, den, 13.August 2023 அன்பார்ந்த யேர்மனிய வாழ் தமிழீழ மக்களே, எமது தாயக விடுதலைக்காக ஆயிரமாயிரம் மாவீரர்கள் எமது மண்ணிலே விதைந்தார்கள். அம்மாவீரர்களின் உயிர் கருவாகி, வரலாற்றுத் தாயின் மடியில் உருவம் பெற்று, தமிழீழ தேசமாக வடிவம் பெறும். ஆம்…
மேலும்

தமிழீழக் காற்பந்தாட்ட அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுதலும்.-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி.

Posted by - August 10, 2023
                                                                                                                                                                                                                                                                                     10.08.2023 அனைத்துலகக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்புரிமையற்ற அங்கீகரிக்கப்படாத நாடுகள், நாடற்றோர், சிறுபான்மையினம் மற்றும் சிறுபிராந்தியங்கள் ஆகியனவற்றின் தேசிய காற்பந்தணிகள் அங்கத்துவம் வகிக்கும் சுவீடனைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் சுயாதீன காற்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பு (CONIFA) ஆசியக் கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டியை…
மேலும்

அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான உதைபந்தாட்டப் போட்டியின் வெற்றி சொல்லும் கதை என்ன?- இ.இ. கவிமகன்.

Posted by - August 10, 2023
இன்று வெற்றிச் செய்தி ஒன்று உலக அரங்கில் தமிழர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மகிழ்வை உருவாக்கி உள்ளது. ஆனந்தக்கண்ணீர் மல்கியவர்களும், வெற்றிவாகைச் செய்தி கேட்டு துள்ளிக்குதித்தவர்களும் அந்த மைதானத்தின் மீது தமது விழிகளை பதித்து அந்த வெற்றிச் செய்திக்காக காத்திருந்த…
மேலும்

ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல் – 08.08.2023.

Posted by - August 9, 2023
08.08.2023 யேர்மனியவாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சார்பாக ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல். அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்கட்கு! எங்கள் இதய வாசல்கள் திறந்து நிறைவான நன்றிகளையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்கின்றோம். எதிர்வரும் 23.09.2023 (சனிக்கிழமை) அன்று…
மேலும்

திரு.றகுமானின் அலுவலகத்தில் TCC கிளைகளின் அறிக்கைகள் தமிழ்நாட்டு இளையோர்களால் இன்று கையளிக்கப்பட்டது.

Posted by - August 7, 2023
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவெழுச்சி நாட்களில், நடைபெற ஏற்பாடாகியிருந்த, திரு.றகுமான் அவர்களின் நிகழ்ச்சியினைக் கண்டித்தும் அந்த நாளைத் தவிர்க்கும்படியும் கிளைகளினாலும் உபகட்டமைப்புக்களினாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகள் அனைத்தும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள றகுமானின் அலுவலகத்தில், தமிழ்நாட்டு இளையோர்களால் இன்று கையளிக்கப்பட்டது.
மேலும்

பிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - August 6, 2023
சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 17 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (04.08.2023) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி…
மேலும்