நிலையவள்

ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்

Posted by - October 12, 2016
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு நாளை மறுதினம் செல்லவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர்…
மேலும்

இரணைதீவு மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - October 11, 2016
கிளிநொச்சி இரணைதீவில் வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரணைதீவு கிராம மக்கள் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். யுத்தம் நிறைவடைந்து ஏழரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஸ்ரீலங்கா இராணுவத்தினரினதும் கடற்படையினரினதும் கெடுபிடிகளுக்கு தாம் தொடர்ந்தும் முகம்கொடுத்துள்ளதாக…
மேலும்

யாழில் தேசியத் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள்(படங்கள்)

Posted by - October 11, 2016
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடம் அமைந்துள்ள சுன்னாகம் – மருதனார்மடம் பகுதியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் தமிழீழத்; தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள்…
மேலும்

யாழில் அம்மன் ஆலயங்களில் மானம்பூத் திருவிழா(காணொளி)

Posted by - October 11, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் விஜயதசமி தினமான இன்று மானம்பூத்திருவிழா நடைபெற்றது.
மேலும்

கிளிநொச்சியில் வீடொன்றில் திருட்டு(படங்கள்)

Posted by - October 11, 2016
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட முரசுமோட்டை பழையகமம் பகுதியில், வயதான கனவன் மனைவி வசித்து வந்த வீட்டுக்குள் இன்று அதிகாலை நுழைந்த திருடர்கள், கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த வீட்டிலிருந்த…
மேலும்

தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 11, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தம் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக நிதிக்கான வெகுஜன…
மேலும்

புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி திரட்டும் நடை பவனி மாங்குளத்தைச் சென்றடைந்தது(படங்கள்)

Posted by - October 11, 2016
புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் நடைபயணம் இன்று மாங்குளத்தைச் சென்றடைந்தது. புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் நடைபயணம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், நேற்று இரணைமடு சந்தியில் முடிவடைந்தது. இன்று காலை இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபயணம் மாங்குளம் சென்றடைந்தது. இன்றைய பயணத்தில்…
மேலும்

வவுனியாவில் பெண்கள் அமைப்பால் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - October 11, 2016
வவுனியாவில் சர்வதேச பெண்கள் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடைபெற்றது. இக் கவனயீர்ப்பு பேரணியானது வடக்கு மாகாண பெண்கள் மறுசீரமைப்பு பரிந்துரை வலையமைப்பு அமைப்பினரால் பாதிக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்களுக்கான நீதியை துரிதப்படுத்துமாறு கோரிக்கைகளுடன் முன்னெடுக்கப்பட்டது.…
மேலும்

உதய கம்மன்பிலவிற்குப் பிணை

Posted by - October 11, 2016
அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பங்குகளை மோசடியான முறையில் எட்டோனி பத்திரத்தின் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

இந்தியாவிற்குச் சொந்தமான கப்பல் கொழும்பில்(காணொளி)

Posted by - October 11, 2016
இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா பஹரெடர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா பஹரெடர் கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சமுத்ரா பஹரெடர் கப்பல், இலங்கை…
மேலும்