நிலையவள்

Posted by - November 13, 2016
குமார் குணரட்ணத்தின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் சோஷலிச முன்னிலை கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்தின் விடுதலையை வலியுறுத்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சோஷலிச முன்னிலை கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் கைது செய்யப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் அவரது…
மேலும்

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது(காணொளி)

Posted by - November 13, 2016
கிளிநொச்சியில் வைத்து 02 கிலோ 50 கிராம் கஞ்சாவை கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பொலிசார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். யாழ்ப்பானத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப்பயணித்த பேருந்திலிருந்து கிளிநொச்சியில் வைத்து இன்று 02 கிலோ 50 கிராம் கஞ்சாவை கிளிநொச்சி…
மேலும்

தமிழ் கிராம சேவகரை தகாத வார்ததைகளால் அவமதித்த பௌத்த துறவி (காணொளி)

Posted by - November 13, 2016
மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் இன்று பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. காணி பிரச்சினையொன்றில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு எதிராக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கிராம சேவகர் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தமைக்கு எதிராகவே குறித்த தேரர் இவ்வாறான…
மேலும்

கிழக்கு மாகாணசபை வினைத்திறனாக செயற்படுகிறது-நஸீர் அஹமட்(காணொளி)

Posted by - November 13, 2016
கிழக்கு மாகாணசபையின் வினைத்திறன்மிக்க செயற்பாடுகள் காரணமாக எதிர்வரும் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் பல்வேறு திட்டங்களுக்கு நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார். இந்த வரவுசெலவு திட்டம் மூலம் கிழக்கு மாகாணம் பாரிய வெற்றியைப்பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்திற்கு பாரியளவு…
மேலும்

திருகோணமலையில் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் கொலை-கணவன் கைது(காணொளி)

Posted by - November 13, 2016
திருகோணமலை – கன்னியா பகுதியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தினால் குத்தி இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்று முற்பகல்…
மேலும்

இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட வலி.வடக்கின் பகுதிகளை மீள விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்போம் – தென்னிலங்கை மக்கள்(காணொளி)

Posted by - November 13, 2016
யாழ்ப்பாணம் வலி.வடக்கிலுள்ள விடுவிக்கப்படாத பகுதிகளை விடுவிக்க தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்போம் என தெற்கு மக்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த குழுவினர் யாழ்ப்பாணம் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம் மக்களுடன்…
மேலும்

அரசாங்கத்திற்கு எதிராக தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்(படங்கள்)

Posted by - November 13, 2016
விசேட தேவையுடைய ஓய்வூ பெற்ற இராணுவ உறுப்பினர்கள் மீது நடாத்தப்பட்ட நீர்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்கொரியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று நடாத்தப்பட்டுள்ளது. தென்கொரியாவின் சோவுல் நகரின் சோல் ரயில் நிலையத்திற்கு முன்பாகவே இந்த ஆர்ப்பாட்டம்…
மேலும்

வடக்கு மாகாணசபையின் எதிக்கட்சித் தலைவரை பதவி விலக்குமாறு டக்ளஸ் வடக்கு மாகாண சபைக்குக் கடிதம்(மேலதிக இணைப்பு)

Posted by - November 13, 2016
வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவை பதவி விலக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக்கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவின் பதவியை…
மேலும்

டொனால்ட் டிரம்ப்புடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் – இரா.சம்பந்தன்

Posted by - November 13, 2016
அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட்…
மேலும்

யாழ் மாவட்ட செயலகத்தில் கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம்(காணொளி)

Posted by - November 12, 2016
கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் ஆலோசனைப்படி வடக்கிலும் தெற்கிலும் பல்வேறு கருத்தியலாளர்கள் மத்தியிலும் பல்வேறு இனப்பிரிவுகளுக்கு இடையிலும் காணப்படும் புரிந்துணர்வின்மையும் நம்பிக்கையீனத்தையும் நட்புறவான கருத்துபரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களினூடாக ஒழிப்பதற்கு தேசிய ஒருங்கிணைப்பு…
மேலும்