நிலையவள்

தனியார் மருத்துவக் கல்லூரியில் துன்புறுத்திக்கொலை செய்யப்பட்ட குரங்கு-விசாரணைகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - November 24, 2016
இந்தியாவில் வேலூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பெண் குரங்கு ஒன்று கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் கடந்த 19ம் திகதி நண்பகலில் பெண்…
மேலும்

வடக்கு மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதிக்கூற்றை சபையில் சமர்ப்பித்து முதல்வர் உரை(காணொளி)

Posted by - November 24, 2016
2017 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த நிதிக்கூற்றறிக்கையினை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று சபையில் சமர்ப்பித்தார். வடக்கு மாகாண சபையின் 66வது அமர்வு இன்று நடைபெற்ற போதே முதலமைச்சரினால் நிதிக்கூற்றிக்கை வாசிக்கப்பட்டு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. வருடாந்த நிதி ஒதுக்கீட்டில் இம்முறை மீண்டுவரும்…
மேலும்

ஹட்டன் போடைஸ் பாலம் சேதம்-புனரமைத்துத் தருமாறுகோரி ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - November 24, 2016
நுவரெலியா ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம வரை செல்லும் பிரதான வீதியிலுள்ள போடைஸ் பாலத்தினைப் புனரமைத்துத் தருமாறு இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம வரையிலான செல்லும் பிரதான வீதியிலுள்ள போடைஸ் பாலம் கடந்த 2 தினங்களுக்கு…
மேலும்

கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் புனரமைக்கப்படாத வீதிகள்-மக்கள் விசனம்(காணொளி)

Posted by - November 24, 2016
கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்;ள பெருமளவான வீதிகள் புனரமைக்கப்படாமையினால், கிராமங்களிலும் நகரை அண்மித்த பகுதிகளிலும் வாழும் மக்கள் தமது அன்றாடப் போக்குவரத்துக்களில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கமைய கிளிநொச்சி கோணாவில் கிழக்குப் பகுதியிலுள்ள பிரதானவீதி முதல் குடியிருப்பு வீதிகள்…
மேலும்

வடக்கு மாகாணத்தில் பௌத்தவிகாரைகளுக்கு இடமில்லை-வடக்கு மாகாண சபையில் தீர்மானம்(காணொளி)

Posted by - November 24, 2016
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படும் பௌத்த விகாரைகளுக்கு எதிராக உள்ளுராட்சி அமைச்சின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வின் போது தீர்மானிக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகள் அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிர மதவாத மற்றும் இனவாத…
மேலும்

ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு

Posted by - November 24, 2016
ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக வெளியான செய்திகளை அடுத்து, உப்பளத்தின் ஊழியர்களும் தொழிலாளர்களும்  அயற்பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டுக் கூட்டம் இயக்கச்சியில் நடைபெற்றது. பரந்தன், குமரபுரம்,…
மேலும்

ஒருகொடவத்தையில் 200 கிலோகிராம் கொக்கேய்ன் மீட்பு

Posted by - November 24, 2016
ஒருகொடவத்தை கொள்கலன் பிரிவிலுள்ள கொள்கலனொன்றிலிருந்து 200 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 200 கிலோகிராம் கொக்கேன் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனி இறக்குமதி செய்யும் போர்வையில், பிரேஸிலிலிருந்து இலங்கைக்கு இந்த கொக்கேன்…
மேலும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

Posted by - November 24, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று இணைந்து கொண்டுள்ளனர். பத்தரமுல்லை – நெலும் மாவத்தை பகுதியிலுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பிரதான செயற்பாட்டு அலுவலகத்தில் இவர்கள் தமது உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள்…
மேலும்

கிளிநொச்சியில் சாராயம் வைத்திருந்த பெண்ணுக்குத் தண்டம்

Posted by - November 24, 2016
கிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயத்தினை விற்பனை செய்த மற்றும் உடமையில் வைத்திருந்த பெண்ணுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் 175 மில்லி லீற்றர் அரச சாராயத்தினை பணத்திற்கு விற்பனை செய்தமை மற்றும் அனுமதியின்றி அரச…
மேலும்

இரணைமடுக்குள கமக்கார அமைப்புக்களின் கணக்குகள் மீளாய்வுசெய்யப்பட வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

Posted by - November 24, 2016
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்களின் கணக்குகள் உரிய முறையில் மீளாய்வு செய்யப்படவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள 21 கமக்கார அமைப்புக்களில் குறிப்பிட்ட சில கமக்கார அமைப்புக்களின் நிதிகள் உரிய முறையில் கையாளப்படாமல்…
மேலும்