தோட்டத்தொழிலாளர் பிரச்சினையை மனித உரிமை மீறல் அமைப்பிற்குச் சென்று தீர்ப்போம்-வீ.இராதாகிருஸ்ணன்
தோட்டத்தொழிலாளர்களின் வீடு மற்றும் காணிப்பிரச்சிளைகளுக்கு எதிர்காலத்தில் மனித உரிமை மீறல் அமைப்பின் மூலம் தீர்வு காணப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியா ஹட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்குச் செல்லும் வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில்…
மேலும்
