வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க முடிவு-பிரதமர்
வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய பின்னர், உரையாற்றிய…
மேலும்
