நிலையவள்

நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை நிலையில் எவ்வித மாற்றமும் கிடையாது – பிரதமர்

Posted by - December 15, 2016
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். ஹிக்கடுவ சீனிகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலையில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர்…
மேலும்

முஸ்லிம்களுக்குரிய மையவாடிக்காணியை பாதுகாத்துக் கொள்ள முன்வருமாறு மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம் முஸ்லிம் சமூகத்துக்கு அழைப்பு

Posted by - December 15, 2016
முஸ்லிம் சமூகத்துக்குச் சொந்தமான மாளிகாவத்தை மையவாடிக்காணி 37 ஏக்கரில் 26 ஏக்கர் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது. தற்போது 11 ஏக்கர்களே எஞ்சியுள்ளன. 4,25,000 முஸ்லிம்களுக்குரிய மையவாடிக்காணியை பாதுகாத்துக் கொள்ள முன்வருமாறு மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம் முஸ்லிம் சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மாளிகாவத்தை முஸ்லிம்…
மேலும்

வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் மற்றுமொரு முக்கிய தடயம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கையில்

Posted by - December 15, 2016
பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை வழக்கில் மற்றுமொரு முக்கிய தகவல் வெளிப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளனர். தாஜூடின்…
மேலும்

அரசியலமைப்பு வழக்குகளுக்கு புதிய நீதிமன்றம் உருவாக்கம்

Posted by - December 15, 2016
நாட்டின் அரசியல் யாப்புடன் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்ய புதிய நீதிமன்றமொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை அரசியல் யாப்புக்கு விளக்கம் கோரல் மற்றும் அரசியல் யாப்புடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தீர்ப்புக்களை உயர் நீதிமன்றமே வழங்கி வந்தது. இந்த புதிய நீதிமன்ற…
மேலும்

துறைமுக ஊழியர்களை பதவி நீக்க வேண்டாம்- மஹிந்த ஜனாதிபதியிடம் கோரிக்கை

Posted by - December 15, 2016
  ஹம்பாந்தோட்டை  மாகம்புர துறைமுகத்தின் ஊழியர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் மஹிந்த…
மேலும்

சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. (காணொளி)

Posted by - December 14, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட…
மேலும்

செம்மணி சுடலையில் 30 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மறைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரால் கைப்பற்றபட்டது  (காணொளி)

Posted by - December 14, 2016
யாழ்ப்பாணம் செம்மணி சுடலையில் 30 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மறைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று மதியம் யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் விசேட பொலிஸ் அணியினர் செம்மணிச் சுடலையிலிருந்து 15 கிலோ கஞ்சாவை…
மேலும்

ஜனாதிபதிக்கு விருது வழங்கப்போவதாக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவிப்பு

Posted by - December 14, 2016
சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கு, ஜனாதிபதி வழங்கியுள்ள பங்களிப்பை மதித்து ஜனாதிபதிக்கு விருது வழங்குவதாக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்பொன்றினூடாக ஜனாதிபதிக்கு இந்த விருதை வழங்க உள்ளதாக சிறுநீரக நோய் தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் அசேல…
மேலும்

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் பற்சிகிச்சைப் பிரிவுகள் அபிவிருத்தி செய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

Posted by - December 14, 2016
நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையுடன் இணைந்ததாக சகல வசதிகளையும் கொண்ட பல் வைத்தியசாலையொன்று விரைவில் அமைக்கப்படுமென்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பற்சிகிச்சை பிரிவுகளின்…
மேலும்

வெலிமடை பகுதியில் டளஸ்த்வத்தை கோவிலுக்கு அருகில் வான் வண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

Posted by - December 14, 2016
உடப்புஸ்ஸல்லாவை வெலிமடை பகுதியில் டளஸ்த்வத்தை கோவிலுக்கு அருகில் வான் வண்டி ஒன்று 130 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில்  12 பேர் காயமடைந்ததுடன் குழந்தை ஒன்று பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு நடந்த குறித்த சம்பவத்தில் இரண்டு வயது…
மேலும்